Raja Rani 2 Today Episode | 25.01.2022 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, காணாமல் போன பணத்தை நினைத்து சரவணன் வருந்தினார். இவளோ கஷ்டங்கள், எவ்ளோ அவமானங்கள் எல்லாம் செய்து இந்த பணத்தை பெற்று பரிசையும் வென்றேன். இதுக்காக சந்தியா இவளோ முயற்சிகள் செய்தார் , அத்தனையும் இப்படி வீணாகிவிட்டதே என்று வருந்தினார். சந்தியா வீட்டில் யார் எடுத்து இருப்பார்கள் என்று யோசித்தார். அவரது சந்தேகம் அர்ச்சனா மீது தான் இருந்தது. சரவணன் கூட அதையே தான் யோசித்தார். சிவகாமி ரவியிடம் தனியாக புலம்பினார். சரவணன் … Read more