Raja Rani 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

rajarani2.03.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். சந்தியாவிற்கு தான் ஒரு போலீஸ் ஆனது போலவும்,சில ரவுடிகளை அடிப்பது போலவும் கனவு கண்டார். தூக்கத்தில் சரவணனை உதைத்து எழுப்பிவிட்டு பின் எதுவும் தெரியாத போல் தூங்கிவிட்டார். காலையில் சிவகாமி பூஜை எல்லாம் செய்து சரவணன் சந்தியா இருவரையும் வாழ்த்தி ஊருக்கு செல்ல கிளப்பினார். அர்ச்சனாவுக்கு மேலும் வயிறு எரிந்தது. பின் இருவரும் ஒரு ஆட்டோவில் ஏரி சென்றனர். சென்னைக்கு வந்தும் சேர்ந்தனர். அவர்களை … Read more

Raja Rani 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

Rajarani2.02.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவும் சரவணனும் சென்னை கிளம்புவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். சரவணன் சந்தியாவும் தன்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். ஆனால் சந்தியா அதற்கு மறுப்பது போல் நடித்தார். ஆனால் சந்தியா ஏற்கனவே அவரும் கிளம்புவதாக தான் இருந்தார். இவர்கள் கிளம்புவதை பார்த்து அர்ச்சனா விக்கு வயிறு எரிந்தது. தான் மட்டும் இந்த 4 சேவுத்துகுள்ளையே இருப்பதாகவும் சந்தியா மட்டும் ஓர் சுற்ற செல்கிறார் என்றும் நினைத்தார். அதை செந்திலிடம் கூறி கோபம் … Read more

Raja Rani 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

Rajarani2.01.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சப்பாத்தி செய்வதை பார்த்த சிவகாமி அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. சந்தியாவிடம் கேட்டதற்கு தானே அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறினார். பின் இதை என் அப்பா தான் கற்று கொடுத்தார். தெரியாத விஷயத்தை கூட தைரியமாக முடிவு எடுத்து,என்னால் முடியும் என்று நம்பி செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் படியே நான் செய்தேன் என்றார். அதற்கு ரவி, இப்படி சரவணன் தனக்கு தெரிஞ்ச சமையல் போட்டியில் கூட … Read more

Raja Rani 2 Serial Today Episode | 29.10.2021 | Vijaytv

rajarani2.29.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அப்போது அங்கு அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை வந்தனர். இருவரும் சிவகாமியிடம் பேசினார்கள். பின் அர்ச்சனாவின் அம்மாவை நலம் விசாரித்தார் சிவகாமி. அதற்கு அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கூற, பிரியா அம்மா நலமாக உள்ளார் என்று கூறி சமாளித்தார். பின் சிவகாமி கிளம்பிய பின் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தான் அக்கா … Read more

Raja Rani 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

Rajarani2.28.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அதை சக்கரையிடம் கொடுத்து விட்டார் சந்தியா. அதை அர்ச்சனா சிவகாமி முன் அந்த டப்பாவ்வை உடைத்தார். பின் அதில் என்ன எழுதி இருந்தார் எனவும் படித்தும் காட்டினார். அதில் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் சந்தியா அவரை சமயல் போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்தி இருந்தார். இதை கேட்ட சிவகாமி தன் மகனின் விருப்பம் இல்லாமல் அவனை … Read more

Raja Rani 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

rajarani2.25.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் கடையில் இருந்ததை பார்த்து சிவகாமி கோபம் கொண்டார். ஊரே வேடிக்கை பார்க்கும் அளவுக்கு என் மகனிடம் எதற்கு கொஞ்சிக்கொண்டு இருக்கிறாய் என்று திட்டி அவரை வீட்டிற்கு அழைத்து சென்றார். பின் வீட்டில் அனைவரும் பக்கத்து வீட்டு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கிளம்பினார்கள். பின் அனைவரும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது சந்தியாவிற்கு சஞ்சனா அழைத்து இன்று 5 மணிக்கு பதிவு செய்து … Read more

Raja Rani 2 Serial Today Episode | 21.10.2021 | Vijaytv

Rajarani2.21.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவிற்கு ஒரு அழைப்பு வந்தது. காவலர் ஒருவர் தாங்கள் சந்தியா வீட்டிற்க்கு தான் வந்து கொண்டு இருப்பதாக கூறினார். அதை கேட்ட சந்தியா பதட்டம் அடைந்தார். பின்னர் சரவணனுக்கு அழைத்து வீடுக்கு வருமாறு கூறினார். அவர் வருவதற்குள் காவலர்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்தார்கள். இதை பார்த்த சிவகாமி குழப்பம் அடைந்தார். அக்கம் பக்கம் இருப்பவர்களும் வீட்டில் போலீஸ் வண்டி நிற்பதை பார்த்து கேட்க ஆரம்பித்தனர். காவலர்கள் சந்தியாவை பாராட்டினர். பாஸ்போர்ட் காணவில்லை … Read more

Raja Rani 2 Today Episode | 14.10.2021 | Vijaytv

rajarani2.14.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சிவகாமியை வண்டியில் உக்கார வைத்து ஒட்டிகாட்டினார். அதை நினைத்து சிவகாமி மிகவும் சந்தோஷம் அடைந்தார். அன்று இரவு ஆதி அந்த வண்டியை எதாவது செய்ய வேண்டும் என்று ஒரு கல்லை எடுத்து வண்டியை உடைக்க பார்த்தான். ஆனால் அந்த சமயம் பார்வதியை பார்த்ததால் நிறுத்திவிட்டான் . ஆனால் பார்வதிக்கு அவன் மீது ஒரு சந்தேகம் வந்தது. பின் அவனிடம் அண்ணன் அண்ணியை வெறுக்க வேண்டாம் அவர்கள் நல்லவர்கள் என அறிவுரை … Read more

Raja Rani 2 Today Episode Review | 04.10.2021 | Vijaytv

Rajarani.2.04.10.2021

ராஜாராணி தொடரில் இன்று, சரவணன் இனிப்பு செய்யும்போது கையில் சுட்டுக்கொள்கிறார். சந்தியா வாங்கி தந்த கைக்கவசத்தை சக்கரை எடுத்து தருகிறார். பின் கடையில் இருந்த அல்வாவை எடுத்துகொண்டு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்புகிறார். சந்தியாவும் தன் அறையை சுத்தம் செய்து அலங்கரித்து முதலிரவுக்கு தயார் ஆகிறார். சற்று நேரத்தில் சிவகாமி தன் இரு மருமகள்களையும் அழைத்து ஆடி மாசம் பிறந்து விட்டதால் பார்த்து நடந்துகொள்ள கூறுகிறார். இதை கேட்ட சரவணன் மற்றும் சந்தியா இருவரும் வருத்தம் அடைந்தனர். … Read more

Raja Rani 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று…. சிவகாமி பிடிவாதமாக சரவணன் சந்தியா இருவர் மேலும் கோபத்தில் உள்ளார். ரவி யும் சமாதானம் செய்து பார்த்தார்,முடியவில்லை. சரவணன் சந்தியா இருவரும் பெரும் ஆபத்தில் தப்பியது பெரிதாக படவில்லை. சந்தியாவிற்கு சரவணன் துணையாக நிற்பதே சிவகாமி க்கு வருத்தம். பின் சந்தியா சிவகாமியை சமாதானம் செய்கிறார். பார்வதி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து சாப்பிட வைக்கிறார். பின் சிவகாமி சரவணன் இடம் பேசி மன்னித்து அனைவரும் சாப்பிட வருகிறார்கள். விக்கி ஏதோ திட்டத்துடன் … Read more