Raja Rani 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv

rajarani2.21.09.2021

ராஜாராணியில் இன்று… சரவணன் மற்றும் சந்தியா நடந்த அனைத்தையும் சிவகாமியிடம் கூறிவிடலாம் என எண்ணுகிறார்கள். சிவகாமி ரவியிடம் தன் மகன் தன்னிடம் பொய் சொல்வதாக எண்ணுகிறார். சரவணன் தன் மனைவியை மட்டும் தான் அவன் விரும்புவதாகவும் குடும்பத்தில் மற்றவர்களை பற்றியும் கவலையில்லை என எண்ணுகிறார். சரவணன் அதற்கு மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் சிவகாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தியாவையும் சேர்த்து திட்டுகிறார். பாஸ்கர் பார்வதிக்கு தொலைபேசியில் அழைக்கிறார். என்ன கூறினார்? என்ன நடந்தது அடுத்து? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 21.09.2021 | Vijaytv

rajarni2.21.09.2021

ராஜா ராணி தொடரில் இன்று…. சரவணன் மற்றும் சந்தியா இரவு தூங்குவதற்கு தயார் ஆகிறார்கள். சரவணன் தன் பாயை எடுக்க செல்கிறார். ஆனால் சந்தியா அவரை தூங்க விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். சரவணனும் எங்கு தூங்குவது என்று யோசிக்கிறார். சந்தியாவுக்கு முதுகில் சிறு காயம் இருப்பதாகவும் அது எரிச்சல் தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மருந்து சரவணன் போட்டு விடுகிறார். இதற்கு இடையில் அர்ச்சனா செந்திலிடம் இனி செலவுகளை எப்படி நாம் செய்யாமல் இருக்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள். … Read more

Raja Rani 2 Today Episode Review | 14.09.2021 | Vijaytv

rajarani2.14.9.2021

ராஜா ராணிஇல் இன்று…. சந்தியா பேருந்தில் ஏறியதும் சரவணன் வீட்டிற்கு கிளம்புகிறார். ஆனால் போக மனமின்றி சரவணனும் அதில் ஏறுகிறார். சிவகாமி தான் எல்லாவற்றிற்கும் காரணம் என ரவி கூறுகிறார். செந்திலிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் அர்ச்சனா. பின் அவரை மண்ணிததாரா செந்தில்?? சரவணன் அடுத்து என்ன செய்தார்? சிவகாமியின் மனநிலை என்ன? காணொளியை பார்க்க…

ராஜா ராணியில் இன்று – 19.08.2021

பார்வதி சரவணனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட அதற்கு பிறகு சரவணன் அந்த பாஸ்கரின் வீட்டிற்கு செல்கிறார். அர்ச்சனா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று பாஸ்கர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் எதுவும் முடியவில்லை வீட்டிற்கு வந்த சரவணன் சிவகாமியை மனம் மாற்றி அவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.