Raja Rani 2 Today Episode | 22.04.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் அவர்களுக்கு கொடுத்த பாலை மாத்தி மாத்தி குடித்து முடித்தார்கள். பின் சரவணன் சந்தியாவை படிக்க சொன்னார். சந்தியாவும் படிக்க ஆரம்பித்தார். காலையில் சந்தியா எப்போ அறையை விட்டு வெளியே வருவார் என்று காத்திருந்தார் சிவகாமி. சந்தியா வந்ததும் பால் பழம் எல்லாம் சாப்பிட்டு வந்ததால் கண்டிப்பாக முதல் இரவு நல்லபடியாக முடிந்து இருக்கும் என்று அவரே நினைத்துக்கொண்டார். ஆனால் சந்தியாவை தாங்குவதை பார்க்கும் அர்ச்சனா எரிச்சல் … Read more