Raja rani2 Vijay tv

Raja Rani 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எப்படியாவது சந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று நினைத்து உடனே சிவகாமி இடம் பேச முடிவு எடுத்தார். வீட்டில்...

Raja Rani 2 Today Episode | 05.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மனதில் சந்தியாவின் கனவை அவர் வாயாலே சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதனால் பார்வதி இடம் அடுத்து...

Raja Rani 2 Today Episode | 03.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மேடையில் பேச அந்த கடிதத்தை படித்து பார்த்தார். அதில் சந்தியாவின் கனவு லட்சியம் ஒரு போலீஸ் ஆவது என்பது...

Raja Rani 2 Today Episode | 02.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணனுக்கு பாராட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது. வீட்டில் அனைவரும் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் சந்தியா மட்டும்...

Raja Rani 2 Today Episode | 01.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணனுக்கு பாராட்டு விழா நடக்க போவதை நினைத்து வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அர்ச்சனா மட்டும் இது என்ன பெரிய...

Raja Rani 2 Today Episode | 28.02.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் மாமனார், மாமியார் புகைப்படத்தை வாங்கி தன் அறையில் மாற்றினார். அதை பார்த்த சந்தியா உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தன்...

Raja Rani 2 Today Episode | 25.02.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் குழந்தைக்கு தொட்டிலில் போடும் விழா சிறப்பாக நடந்தது. பின் குழந்தையை தொட்டிலில் போட்டு பெயரும் சூட்டினார்கள். குழந்தைக்கு...

Raja Rani 2 Today Episode | 24.02.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் அவரை வரவெர்தார்கள். அவரும் தயக்கத்தோடு முதலில் பேசினார். சந்தியா எப்படி இருக்கிறார் என்று...

Raja Rani 2 Today Episode | 23.02.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் அண்ணன் அண்ணி மற்றும் அவர்களது குழந்தையை பார்த்த சந்தோசத்தில் வீட்டில் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தார்.வீட்டிலும் அனைவரும்...

Raja Rani 2 Today Episode | 22.02.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மற்றும் saravanansatrum எதிர்பாராத நேரத்தில் சந்தியாவின் அண்ணன் அண்ணி இருவரும் குழந்தையை தூக்கி வந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து...