Raja Rani 2 Today Episode | 08.03.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எப்படியாவது சந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று நினைத்து உடனே சிவகாமி இடம் பேச முடிவு எடுத்தார். வீட்டில் அனைவரும் பூஜை அறை யில் இருக்கும்போது இதுதான் சரியான நேரம் என்று சரவணன் பேச ஆரம்பித்தார். சந்தியா அப்பா அம்மாவை தான் தான் கடைசியாக பார்த்தது என்றும் அவர் கையில் இருந்த பேனாவை தான் தான் வைத்து இருந்ததாகவும் கூறினார். பின் சந்தியா சின்ன வயதில் இருந்து தான் … Read more