Raja Rani 2 Today Episode | 21.02.2022 | Vijaytv

Raja Rani 2.21.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சேர்ந்து சந்தியாவின் பூர்வீக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீட்டை பார்த்ததும் சந்தியா தன் பழைய நினைவுகளை நினைத்து கண் கலங்கினார். வீட்டை சுத்தம் செய்யலாம் என்று உள்ளே சென்றார்கள் ஆனால் அங்கு எல்லாமே சுத்தம் செய்து தான் வைக்கப்பட்டிருந்தது. பின் சந்தியா தன் சின்ன வயதில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எடுத்து சரவணனுக்கு எடுத்து காட்டினார். அதை எல்லாம் பார்த்து சரவணன் ரசித்தார். … Read more

Raja Rani 2 Today Episode | 17.02.2022 | Vijaytv

Raja Rani 2.17.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நடந்ததை நினைத்து பார்த்து குழம்பினார். நல்லா இருந்த குறும்பாவில் யாரோ உப்பை அள்ளி போட்டிருக்கிறார்கள். அதே போல் சிவகாமியின் சேலையை யாரோ கத்தரிக்கோலால் கிழித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த பழி அனைத்தும் என் மீதே திரும்புகிறது என்று யோசித்தார். இந்த வீட்டில் இவளோ மட்டமான விஷயங்களை செய்வது அர்ச்சனா மட்டும் தான் என புரிந்தது. அவராக தான் இருக்கும் என்று நினைத்தார். சரவணன் வீட்டில் நடப்பவை அனைத்தும் யாரோ … Read more

Raja Rani 2 Today Episode | 16.02.2022 | Vijaytv

Raja Rani 2.16.02.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று,சந்தியா தான் இன்றைக்கு சமையல் செய்தால் என்று வீட்டில் அனைவரும் பேசிக்கொண்டார்கள். சாப்பிடவும் தயார் ஆனார்கள். சப்பாத்தி மிகவும் மெருதுவாக இருப்பதாக பாராட்டினார்கள். ஆனால் குருமாவை வாயில் வைததும் உப்பு கைத்தது. சிவகாமி சந்தியா மீது கோவம் கொண்டார். தனக்கு தெரியவில்லை என்றால் ஒதுங்கி இருக்க வேண்டியது தானே எதற்கு இந்த சாப்பாடை வீணாக்க வேண்டும் என்று திட்டினார். சந்தியா தான் சாப்பிடும்போது உப்பு இவளோ இல்லையே என்று கூறினார். ஆனால் … Read more

Raja Rani 2 Today Episode | 15.02.2022 | Vijaytv

Raja Rani 2.15.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் கடையில் கூட்டம் அலை மோதியதை பார்த்த ஆதி வீட்டில் வந்து கூறினான். இனிப்பு கடையில் 5 6 பேர் நிற்கிறார்கள் என்று கூறினார். அதை கேட்ட பார்வதி இதெல்லாம் கம்மிதான், காலையில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து அண்ணனை பார்த்து பேசி, செல்ஃபி எடுத்து வேண்டும் என்ற இனிப்புகளை வாங்கி செல்கிறார்கள் என்று பெருமையாக கூறினார். இதெல்லாம் எதனால் என்று கேட்டார் ஆதி. உடனே சிவகாமி, இது அனைத்தும் சரவணன் … Read more

Raja Rani 2 Today Episode | 14.02.2022 | Vijaytv

Raja Rani 2.14.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் எப்போதும் போல கடைக்கு கிளம்பி சென்றார். ஆனால் அங்கு கடையில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அலை மோதியது. இதை பார்த்த சரவணன் இது நம்ம கடை தானா என்று ஆச்சரியமாக பார்த்தார். பின் கடையில் வந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தார். கடைக்கு வரும் அனைவரும் சரவணனை புகழ்ந்து பேசினார்கள். இவளோ சின்ன ஊரில் இருந்து சின்ன கடை வைத்து இருப்பவர், இவளோ பெரிய போட்டியில் கலந்து பரிசு வாங்கி இருக்கிறார் … Read more

Raja Rani 2 Today Episode | 11.02.2022 | Vijaytv

Raja Rani 2.11.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா செய்த காரியத்தால் குடும்பமே உடைந்து போய் இருந்தது. கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார்கள். அர்ச்சனா மீது தீராத கோவத்தில் இருந்தார். தன் குழந்தையை அழிக்க எப்படி உனக்கு மனசு வந்தது? என் அம்மாவை ஜெயிலில் தள்ள எப்படி நீ நினைத்தாய்? இப்போ கூட சந்தியா எல்லாமே தெரிந்ததும் யாரிடமும் சொல்லாமல் உண்ணி காப்பது இருக்கிறார். ஆனால் அப்போ கூட நீ அவர் மீது தான் பழி போடுகிறாய்? இதெல்லாம் செய்ய உனக்கு … Read more

Raja Rani 2 Today Episode | 09.02.2022 | Vijaytv

Raja Rani 2.09.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா தான் செய்த அனைத்து தவருகளையும் மறைக்க நினைத்து , இது அனைத்தும் சந்தியா தான் காரணம் என்றார். சந்தியாவுக்கு போலீசில் நிறைய தெரிந்தவர்கள் இருப்பதால் அவளே என்னை சிக்கலில் மாட்டிவிடவே இதை செய்தார் என்று மீண்டும் பொய் சொன்னார். தன் அம்மாவுக்கு நெஞ்சு வலி, அப்பாவுக்கு மண்டையில் அடிபட்டது அனைத்தும் சாத்தியமான உண்மை என்றார். அந்த சமயம் அர்ச்சனாவின் அம்மா அப்பா இருவரும் அங்கு வந்தார்கள். வந்தவர்கள் தன் மகள் … Read more

Raja Rani 2 Today Episode | 08.02.2022 | Vijaytv

Raja Rani 2.08.02.2022

ராஜா ராணி தொடரில் இன்று, வீட்டிற்கு வந்த போலீஸ், ஒரு வருடத்திற்கு முன் கொடுத்த புகார் பற்றிய தகவலை கூறினார். அந்த புகார் பிரியா என்ற பெயரில் தன் வந்தது எனவும், அர்ச்சனாவின் வீட்டு முகவரி இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட குடும்பதார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ரவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி ஒரு நாடகம் ஆடி நம் வீட்டு மானத்தையும், உன்னையும் வன்மத்தில் இருந்திருக்கிறார் என்று கூறினார். சரவணன் தன் அம்மாவையே ஜெயிலுக்கு அனுப்பியவர் … Read more