அயோத்தி நிலம் அது உண்மையில் யாருக்கு சொந்தம்? அதன் பின்னால் இருக்கும் வரலாறு தான் என்ன?

History Of Ayodhya Complete Details Idamporul

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்னும் இடத்தில் இருக்கும் தோராயமாக ஒரு 3 ஏக்கர் நிலம், இந்தியாவில் பல நூற்றாண்டு கால அரசியலாக இருக்கிறது என்பதை யாராலும் நம்ப முடியுமா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும். 1992 காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய சமூக நிலப்பிரச்சினை எழுகிறது. பாபர் மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் அது இந்துக்களுக்கு சொந்தமானது என ஒரு புறம் இந்துக்கள் சொந்தம் கொண்டாட, இன்னொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள் பாபர் … Read more

கட்டுமான வேலையே முடியாத நிலையில் அவசரம் அவசரமாக அயோத்தி கோவிலை திறப்பது ஏன்?

Why So Much Of Hurry To Open Ayodhya Temple When Construction Work Is Still Pending Idamporul

கட்டுமான வேலைகள் ஒட்டு மொத்தமாக முடிய குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்ற நிலையில் அவசரம் அவசராம அயோத்தி கோவிலை திறப்பதற்கான காரணம் என்ன என பலரும் கேள்விகளை முன்மொழிந்து வருகின்றனர். குடமுழுக்கு என்பது கோவில் முழுதாக கட்டி முடிக்கப்பட்டு கோவிலுக்குள் கடவுளை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஆகும். ஆனால் கட்டுமான வேலைகளே இன்னும் அரைகுறையாக இருக்கும் போது குடமுழுக்கை அவசரம் அவசரமாக நிகழ்த்த முடிவு செய்வது ஏன் என சங்கராச்சாரியார் உள்ளிட்ட பல மதகுருமார்கள் … Read more