வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி போராடும் வங்கி ஊழியர்கள்!

Bankers Requesting To Implement 5 Days Banking Fact Here Idamporul

வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர். வேலைப்பளு அதிகமாக இருப்பதாலும், மென்டல் பிரஸ்சர் அதிகமாக இருப்பதாகவும், பெரும்பாலும் வங்கிகளில் இரவு நேரம் வரை வேலை இருப்பதால், குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதனாலும் வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். “ வங்கி என்பது மக்களின் ஒரு தினசரி அத்தியாவசியம் ஆகி விட்டதால் மீண்டும் … Read more

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Last Date For Exchanging 2000 Rupees Extended Says RBI Idamporul

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து இருக்கிறது ரிசர்வ் வங்கி. கடந்த மே 10 அன்று புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என அறிவித்து இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7 வரை நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை RBI நீட்டித்து இருக்கிறது. ” தற்போதுவரை 93 சதவிகித நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும், அக்டோபர் 7-க்குள் 100 சதவிகிதம் திரும்ப … Read more

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுகிறது RBI!

RBI Withdraws 2000 Notes Circulation Idamporul

புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக RBI அறிவித்து இருக்கிறது. புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மொத்தமாக திரும்பி பெறுவதாக அறிவித்து இருக்கிறது RBI. வரும் செப்டம்பர் 30-ற்குள் மக்கள் வங்கிகளில் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள RBI அறிவுறுத்தி இருக்கிறது. இனி மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் எனவும் வங்கிகளுக்கு RBI கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” மொத்தமாக ரூபாயை பதுக்குபவர்களுக்கு 2000 ரூபாய் … Read more

ஒரே ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து இருக்கும் கள்ள நோட்டு புழக்கம்!

Counterfeit Currency Increasing In India

இந்தியாவில் ஒரே ஆண்டுகளில் கள்ள நோட்டு புழக்கம் பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது. கொரோனா சூழல், வேலை வாய்ப்பின்மை, பொருளாதார சரிவு இதெல்லாம் காரணமாகவே நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து இருப்பதாக ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், தற்போது இருக்கும் நோட்டுகள் அச்சடிப்பதற்கு எளிதாக இருப்பதாகவும் குற்றமிழைப்பவர்கள் கூறும் கருத்தாக இருக்கிறது. “ இந்த புழக்கம் இப்படியே நீடித்தால், நாடு பெருமளவில் வேறுவித பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடும் என பொருளாதார நிபுணர்கள் … Read more

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப் படுவதை எதிர்த்து நாளையும் தொடரும் வங்கிகள் ஸ்ட்ரைக்!

Bank Strike Continuing Still Tomorrow 16 12 2021

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்த்து நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் தொடர போவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. வங்கிகள் சட்ட திருத்த மசோதாவின் மூலம் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சி செய்து வருவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நாளையும் (16-12-21) ஸ்ட்ரைக் தொடரப்போவதாக வங்கிகள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு எதை வைத்து அரசாங்கம் நடத்தும் இந்த அரசு என்று … Read more