Mouna Ragam 2 Today Episode | 03.05.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யாவை நினைத்துக்கொண்டு இருந்தார். எப்படி அவளால் என்னை விட்டு இருக்க முடிந்தது என்று குழம்பினார். அந்த நேரம் தருண் அவரிடம் வந்து பேசினார். எதற்காக இப்படி எதையாவது நினைத்து வருந்தி வேண்டும் என்று கேட்டார். என்ன பிரச்சனை என்று கேட்டார். ஆனால் வருண் எதுவும் பேசவில்லை. பின் அவரே தருண் இடம் நீ காதலித்த பெண் என்ன செய்கிறாள் என்று கேட்டார். தருணுக்கு ஒரே குழப்பம். அதை எதற்கு … Read more