Mouna Ragam 2 Today Episode | 31.12.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதியின் நிலையை நினைத்து காதம்பரி பயம் கொண்டார். ருக்மணி எதற்காக கவலை பட வேண்டும் ஷீலா எல்லா விஷயமும் செய்துவிடுவார் அதற்குள் எதற்காக கார்த்திக்கை மனோகர் இடம் பேச வைக்கவேண்டும் என்று கூறினார். ஆனால் காதம்பரி ஷீலாவை நம்பி இருக்க வேண்டாம் என்று கூறினார். கார்த்திக் மனோகர் இடம் பேசி பார்க்க வேண்டும் என்று அவரின் அம்மாவிடம் கூறினார். மனோகர் அதற்கு எப்படி பதிலளிப்பார் என்று தெரியவில்லை என்று புலம்பினார். வருண் … Read more