Mouna Ragam 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

mounaragam2.28.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் கோவிலில் பாட்டு பாடி முடித்ததும் மல்லிகா அவரை கிளம்ப சொன்னார். ஆனால் கத்திக்கிர்க்கு கிளம்ப மனசு வரவில்லை. மல்லிகா பிரசாதம் வாங்க சென்ற போது சுகுமாரிடம் கார்த்திக் கொஞ்சம் பணம் கொடுத்து மல்லிகாவின் வைத்திய செலவிற்கு உபயோகிக்குமாரு கூறினார். பின் கார்த்திக்கை காரில் ஏறினார் மல்லிகாவின் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது அதே கோவிலுக்கு வருண் தருண் சத்யா மூவரும் வந்தனர். கார்த்திக் அவர்களை பார்த்தார். ஆனால் அவர்கள் இவரை கவனிக்கவில்லை. … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

mounaragam2.27.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் தாண்டிகுடிக்கு செல்ல கிளம்பி இருந்தார். அங்கு வந்த ஸ்ருதி, இன்று என்ன செய்யப்போவதாக கேட்டார். அவரும் சத்யாவின் அம்மா தாண்டிகுடியில் இருப்பதாகவும் அவரை பார்பதற்கு தான் கொடைக்கானல் வந்ததாகவும் கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதிக்கு கோவம் வந்தது. வருண் சத்யாவும் சென்றால் பத்தாதா என்று நினைத்தார். பின் இந்த விசயத்தை ருக்மணியிடம் கூறி கோபம் கொண்டார். பின் ருக்மணி நாமும் தாண்டிக்குடி செல்வோம் என்று திட்டம் போட்டார். அங்கு சென்று … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.10.2021 | Vijaytv

Mounaragam2.26.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, ஹோட்டல் அறையில் இருந்த புத்தகத்தை பார்த்து தாங்கள் கொடைக்கானல் தான் வந்து இருப்பதாக தெரிந்துகொண்டார் சத்யா. வருண் குளித்து வந்ததும் கொடைக்கானல் தானே வந்துள்ளோம், நான் இந்த புத்தகத்தில் பார்த்துவிட்டதாக கூறினார். பின் வருண் தாங்கள் பாத்திரமாக வந்து சேர்ந்ததை கூறினார். சத்யா தங்கும் இடத்தை கண்டுபிடித்ததை கூறினார். தருண் காலையில் ஜாகிங் செல்வது வழக்கம். இதை தெரிந்துகொண்ட ஸ்ருதி அவரை பார்பதற்கு ஜாகிங் செல்வது போல் வெளியில் ருக்மணியுடன் வந்தார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.10.2021 | Vijaytv

mounaragam2.25.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். கார்த்திக் தான் இந்த இரண்டு நாட்களும் எவ்வளவு சந்தோசமாக இருந்தார் என்பது கூறினார். ஆனால் மல்லிகா இனி இங்கு கார்த்திக்கை வரவேண்டாம் என்று கூறினார். இனி உங்கள் பாதை வேறு என் பாதை வேறு. அதனால் இனி இந்த ஊருக்கு வருவது என்னிடம் பேச முயற்சி செய்வது போல் எதையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதெல்லாம் முடியாது, தான் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv

mounaragam2.22.10.21

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யாவிடம் சுகுமார் அங்கு மல்லிகாவிற்கு கார்த்திக் சமைத்து கொடுத்து மகிழ்ந்ததை கூறினார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார். வருனின் கையை பிடித்து காதலுடன் பார்த்தார். பின் கொடைக்கானல் கிளம்பினர். கார்த்திக்கின் அம்மா கார்த்திக்கை அழைத்து ஸ்ருதி கொடைக்கானல் வருவதை கூறி எச்சரித்தார். எதற்கும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். பின் ஸ்ருதிக்கு அழைத்து இங்கு இருப்பதாக விசாரித்தார். பின் எதாவது தேவைப்பட்டால் அழைக்குமாரு கூறினார். காதம்பரி தான் … Read more

Mouna Ragam 2 Today Episode | 21.10.2021 | Vijaytv

mounaragam2.21.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா வருண் தருண் மூவரும் கொடைக்கானல் சென்றுகொண்டு இருந்தனர். ஆனால் சத்யாவிற்கு எங்கு செல்கிறோம் என்று யாரும் கூறவில்லை. சற்று நேரத்தில் சதயாவிற்கு வாந்தி வருவது போல் இருபப்தாக ஒரு இடத்தில் நிறுத்தினர். மல்லிகாவிற்காக கார்த்திக் சமைத்து கொடுத்து அசத்தினார். இதை பார்த்த சுகுமார் உடனே சதயாவிற்கு அழைத்து நடந்ததை கூறினார். அதை கேட்டதும் மிகவும் சந்தோஷம் அடைந்தார் சத்யா. பின் ஸ்ருதியும் அவரது பாட்டியும் கொடைக்கானல் கிளம்பினார்கள். கிளம்பும்போது கொடைக்கானல் … Read more

Mouna Ragam 2 Today Episode | 20.10.2021 | Vijaytv

mounaragam2.20.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் சத்யா மற்றும் தருண் மூவரும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். வருண் சத்யா மீது வைத்திருக்கும் அன்பை கொட்டித்தீர்தார் சத்யாமெல். தண்ணீர் வேண்டுமா, முறுக்கு வேண்டுமா, பழம் வேண்டுமா, சாப்பாடு வேண்டுமா என்று சத்யாவை கவனித்துக்கொண்டே இருந்தார். ஆனால் எந்த இடத்திற்கு போகிறோம் என்று சத்யாவிடம் கூறவில்லை. இதனால் ஆர்வமாக இருந்தார் சத்யா. ஸ்ருதி அவர் பாட்டியிடம் சொல்லி கொடைக்கானல் செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்க சொன்னார். ருக்மணியும் காதம்பரியிடம் கேட்டு … Read more

Mouna Ragam 2 Today Episode | 19.10.2021 | Vijaytv

mounaragam2.19.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, காதம்பரியிடம் தான் ஹைதராபாத்தில் இருப்பதாக பொய் சொன்னதை கேட்டு மல்லிகா கோவம் கொண்டார். எதற்கு இந்த ஊருக்கு வந்து இங்கு என்னுடன் தங்கி பின் எதற்காக நீங்கள் காதம்பிரியிடம் பொய் சொல்ல வேண்டும்? இது எல்லாம் தேவை இல்லாமல் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாக்கும் என்றார். அதற்கு கார்த்திக் என்னால் உனக்கு எந்த தொந்தரவும் வராது, நான் சாலை பிரச்சனை சரி ஆனதும் கிளம்பிவிடுவேன் என்று கூறினார். பின் சுகுமார் அவரை ஊர் … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.10.2021 | Vijaytv

mounaragam2.18.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் இரவு தூங்கி எழுந்து பேசிக்கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்வதாக பேசிக்கொண்டனர். பின் தான் கிளம்புவதாக கூறினார் கார்த்திக். சற்று நேரத்தில் வண்டியில் புறப்படும்போது சுகுமார் அங்கு வந்தார். சாலை இன்னும் சரி செய்யவில்லை எனவும், வண்டிகள் எதுவும் போக முடியாது எனவும் கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இன்னொரு நாள் மல்லிகாவுடன் இருக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் மல்லிகவுக்கு என்ன … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.10.2021 | Vijaytv

Mounaragam2.15.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா வீட்டிலேயே தங்கிவிட்ட கார்த்திக் அவர் சமைத்த சாப்பாடையும் சாப்பிட்டார். அவருக்கு அது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. பின் மல்லிகாவிற்கு மருந்து எடுத்து கொடுத்து சாப்பிட வைத்து தூங்கவும் வைத்தார். பின் சத்யாவிற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினார். தான் மால்லிகாவிடம் தான் உள்ளதாகவும் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு ஒரே வீட்டில் இருக்கிறோம். அவளின் கையால் சாப்பாடு சாப்பிட்டது அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார். இதை கேட்ட சத்யா துள்ளி குதித்து … Read more