SA Tour Of India | Third T20 | ‘இந்த சீரிஸ்சில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா’

SA Tour Of India Third T20 India Won By 48 Runs

நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணி கெயிக்வாட் 57(35) மற்றும் இஷான் கிஷான் 54(35) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. “ இந்த வெற்றியின் மூலம் 2-1 … Read more

SA Tour Of India | Third T20 | ‘முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?’

SA Tour Of India Third T20 Can India Register Their First Victory

மூன்றாவது டி20 போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இன்று நடக்க இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய அணி, டெம்பா பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் துவங்க இருக்கும் இந்த போட்டியிலாவது இந்தியா தனது முதல் வெற்றியை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ தொடர் இரு தோல்விகளால் துவண்டு … Read more

இந்திய அணி 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர் 2 தொடர் தோல்வி! தோல்விக்கு என்ன தான் காரணம்?

Second T20 SA vs IND South Africa Won By 4 Wickets

நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. டி20 போட்டிகளில் 12 தொடர் வெற்றிகளுக்கு பின்னர், 13 ஆவது வெற்றியை நோக்கி பயணித்த இந்திய அணி சொந்த மண்ணிலேயே தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் சறுக்கி தோல்வியை தழுவி இருக்கிறது. சூர்யகுமார் யாதவ்வை இணைத்து, புவனேஸ்குமார்க்கு இணையாக இன்னொரு பவுலரை சேர்த்து இருந்தால் அணி கொஞ்சம் கட்டு கோப்பாக இருந்திருக்கும். “ ரிஷப் பண்ட்க்கு … Read more

SA Tour Of India | ‘கே எல் ராகுல் தொடரில் இருந்து விலகியதால் கேப்டன் ஆகிறார் ரிஷப் பண்ட்’

Rishab Pant Named As Captain Of Indian Cricket Team In SA Series

காயம் காரணமாக ராகுல் விலகியதால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கிறார் ரிஷப் பண்ட். தென் ஆப்பிரிக்க அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்து இருக்கும் நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்த கே எல் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர். இதன் காரணமாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். … Read more