யூடியூபர் ‘சாட்டை’ துரை முருகன் திருநெல்வேலியில் கைது!
குமரியில் மலைகள் தகர்க்கப்பட்டு கனிமவளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகளை மிகவும் கொச்சையாக விமர்சிக்கும் விதத்தில் பேசியதாக, ‘சாட்டை’ துரை முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். குமரியில் நடைபெற்ற கனிமவள சுரண்டலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் அவர்கள், அதில் முதல்வர் குறித்தும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மிகவும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் மீது 7 … Read more