சீமானின் பெயரை பயன்படுத்தி ஈழத்தமிழர்களிடம் இருந்து நிதி பெற்றாரா சாட்டை துரைமுருகன்?

Naam Thamizhar Saattai Durai Murugan Collecting Funds From Abroad Eezha Thamizhs In The Name Of Seeman Idamporul

NIA விசாரணையில், சீமான் அவர்களின் பெயரை பயன்படுத்தி சாட்டை துரை முருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஈழத்தமிழர்கள் பலரிடம் இருந்து பல கோடிகள் பணம் பெற்றது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒரு சில முக்கிய பிரமுகர்கள், மீண்டும் ஈழத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் நடத்துவோம் என கூறி வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் பல கோடிகள் நிதி திரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ரகசியமாக … Read more