பிரித்வி ஷா மீது சப்னா கில் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது சப்னா கில் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து இருக்கிறார். செல்ஃபி பிரச்சனையில் பிரித்வி ஷாவை தாக்கி சிறைக்கு சென்ற சப்னா கில், தற்போது சிறையில் இருந்து வெளியாகி பிரித்வி ஷா மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து இருக்கிறார். குடி போதையில் தன்னை பிரித்வி ஷா மானபங்க படுத்தியதாக சப்னா கில் தொடுத்த வழக்கை போலீஸ் தரப்பினர் இன்னும் வழக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல். “ … Read more