அன்று ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்டவர், இன்று பஞ்சாப் அணியின் நாயகன்!
அன்று பஞ்சாப் நிர்வாகத்தால் ஏலத்தில் தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங் சிங், இன்று பஞ்சாப் அணியின் நாயகனாக உருவெடுத்து இருக்கிறார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் எதிர்கொண்டன. முதலில் ஆடிய குஜராத் அணி, பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்கள் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால், அவ்வளவு தான் இனி பஞ்சாப் அணி தோல்வியை தான் எதிர்கொள்ள போகிறது என்று நினைத்துக் … Read more