முதலில் கேப்டன் என்று சொல்லி விட்டு பின்னர் நீக்கியது கஸ்டமாக தான் இருந்தது – தவான்
ஆசியன் கேம்ஸ்சில் முதலில் என்னை கேப்டன் என்று அறிவித்து விட்டு, பின்னர் ஸ்குவாடில் கூட என்னை இணைக்காதது கஸ்டமாக தான் இருந்தது என தவான் பேட்டி அளித்து இருக்கிறார். ஆசியன் கேம்ஸ்சில் முதலில் பிசிசிஐ என்னை கேப்டனாக அறிவித்து இருந்தது. பின்னர் ருதுராஜ் அவர்களை கேப்டனாக நியமித்தது. ஸ்குவாடிலும் என் பெயர் இல்லை. இதெல்லாம் கஸ்டமாக தான் இருந்தது. பரவாயில்லை இளைஞர்கள் விளையாடுவதில் தப்பில்லை என ஷிகர் தவான் நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்து இருக்கிறார். தற்போதெல்லாம் பிசிசிஐ … Read more