பேருந்துகளின் மூலம் நடத்தப்படும் கடத்தல்களை தடுக்க இனி பயணிகள் பரிசோதனை கட்டாயம்!

Passenger And Their Parcels Must To Be Checked Before The Bus Travel TNSTC

அரசுப்பேருந்துகளின் வாயிலாக தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க இனி பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் கட்டாயம் சோதனைக்குட் படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கார்கள், பைக்குகளில் தடை செய்யப்பட்ட பொருள்களான கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தினால் பிடிபட்டு விடுகிறோம் என்று ஒரு சில கும்பல்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பது போல ஒரு சில கடத்தல் பொருள்களை கை மாற்றுவதாக வந்த தகவல்களின் படி, இனி பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் பொருள்கள் … Read more