தென் தமிழகத்தில் விடாது கொட்டித் தீர்க்கும் மழை!
தென் தமிழகத்தில் கடந்த 12 மணி நேரமாக மழை விடாது கொட்டித் தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழக பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விட்டு இருக்கும் நிலையில், கடந்த 12 மணி நேரமாக திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் மழை விடாது கொட்டித்தீர்த்து வருகிறது. தாமிரபரணி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மழையின் அளவு 30 சென்டி மீட்டருக்கும் அதிகமாக இருக்க கூடும் என்பதால், … Read more