மாலத்தீவுக்கு தப்பி ஓடிய கோத்த பய ராஜபக்‌ஷே, அங்கும் விரட்டப்படும் அவலம்!

Gotabaya Rajapaksa Escaped To Maala Theevu

இலங்கை அதிபர் கோத்த பய ராஜபக்‌ஷே இலங்கையில் இருந்து விரட்டப்பட்ட நிலையில் மாலத்தீவுக்கு சென்று குடியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் சூழ்ந்ததால் தப்பி ஓடிய அதிபர் கோத்த பய ராஜபக்‌ஷே மாலத்தீவுக்கு சென்று குடியேறியதாக தெரிகிறது. அங்கு உள்ள மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவரின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள் எதிர்ப்பலைகளை காண்பிப்பதாகவும் தெரிகிறது. “ இலங்கையில் நிலவும் இந்த அசாதாரண சூழல் என்று மாறும் … Read more

உயிரை பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் இலங்கை மக்கள்!

Srilankan People Escaping To Other Countries

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல், இலங்கை வாழ் மக்கள் மீன்பிடி படகுகள் மூலம் அருகில் இருக்கும் நாடுகளுக்கு கடல்வழி மார்க்கமாக உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே வாரத்தில் இதுவரை நான்கு படகுகள் பிடிபட்டு இருப்பதாக கூடுதல் தகவல். “ ஒரு நாட்டின் தலைமை சரியாக இருந்தால் அது … Read more

இலங்கையில் இணையும் போராட்ட கைகள், பதவி விலகுவாரா ராஜபக்சே!

Sri Lanka Facing Massive Economic Crisis Ever Before

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, அடிப்படை தேவைகளுக்கே ஆட்டம் காண துவங்கி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் போராட்டமும் அங்கு வலுத்து வருகிறது. விலைவாசி உயர்வு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கே பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைமை, நிதி பற்றாக்குறை என்று இலங்கையை பொருளாதார நெருக்கடி சூழந்து வரும் இந்த நிலையில் ஒட்டு மொத்த அரசை பதவி விலகி கோரி இலங்கை முழுக்க போராட்ட கைகள் இணையத் துவங்கி இருக்கின்றன. “ இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது … Read more

இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கும் இலங்கை!

Sri Lanka Seeks 500 USD Loan From India For Fuel Purchase

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக, இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கிறது இலங்கை அரசு. தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் எரிபொருள் தேவைக்காக இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலரை கடனாக கேட்டு நிற்கிறது. இலங்கை பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட எரி பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி … Read more