ட்விட்டரில் பதிவு இட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட விஜய் ரசிகன்!

Twitter Vijay Fan Sucide

இலங்கை விஜய் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பதிவு இட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் 17-23 வயதினர்கள் தற்கொலை என்ற முடிவை எளிதாக எடுத்து விடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இலங்கை வாழ் விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் ‘நான் இப்போ போகிறேன், எப்போது திரும்ப வருவேன் என்று எனக்கு தெரியாது’ என்று கூறி தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். “ சின்ன சின்ன விஷயங்களுக்காக தற்கொலை என்ற முடிவை 2-கே … Read more

இலங்கையின் அருகே நிற்கும் சீன மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள், இந்தியாவை வேவு பார்க்கிறதா?

Chinese Spy Ship

இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்தின் அருகே சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரமே சீன உளவு கப்பல் ஒன்று இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியா அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், சீன உளவு கப்பல் மட்டும் அல்லாது அதனுடன் பாகிஸ்தான் போர்கப்பலும் இலங்கைக்கு அருகே நின்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது இந்தியாவை உளவு … Read more

ரூ 450-க்கு விற்கப்படும் பெட்ரோல், பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் இலங்கை மக்கள்!

Srilanka Petrol Price Hike To 450 Rs

பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதித்து வரும் இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருள்களின் விலை 500 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு பெட்ரோலும் விதி விலக்கல்ல. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை ரூபாய் 450 ஆக இருக்கிறது. “ ஒரு கிலோ உளுந்து 1000 ரூபாய், ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய், … Read more

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயரும் இலங்கைத் தமிழர்கள்!

Sri Lanka Under Economic Emergency People moving To Other Country

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் தொடர்ந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இலங்கை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை எல்லாம் அங்கு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வாழ்வினை சமாளிக்க முடியாத பலரும் தோணிகளின் வாயிலாக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். “ ஒரு சிலிண்டரின் விலை நான்காயிரம், அதற்கும் கூட பெரிய தட்டுப்பாடு, மக்கள் தினமும் அத்தியாவசிய பொருள்களுக்கே … Read more