தன் யார்க்கர்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்த லசித் மலிங்கா!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் மற்றும் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா அனைத்து தரப்பட்ட கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த லசித் மலிங்கா, தற்போது டி20 பார்மட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது இடத்தை நிரப்ப அணியில் ஒரு இளம் பவுலரை தேட வேண்டிய சூழல் உருவாகி இருப்பதால், இந்த சமயம் ஓய்வு எடுத்துக்கொள்வதை தாமே விரும்பி … Read more