மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க தீட்டப்படும் சதி!
மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு வகையில் திட்டம் தீட்டி வருகிறது. சுகாதார சீர்கேடுகளால் மக்களுக்கு பல காலமாக தீங்கு இழைத்து வந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களை அதற்கு ஆதரவாக பேச வைத்து எப்படியாவது மறுபடியும் திறக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மை என்பது ஸ்டெர்லைட் முழுக்க முழுக்க தூத்துக்குடியை சுற்றி சுகாதார சீர்கேடுகள் … Read more