4 வயது மகனை கொன்ற தாய்? உண்மையில் நடந்தது என்ன?
பெங்களுரைச் சேர்ந்த சுசனா சேத் தனது நான்கு வயது மகனை கொன்றதாக பரவும் செய்தி நாட்டையே கதிகலங்க வைத்து இருக்கிறது. சுசனா சேத் கொல்கத்தாவை சேர்ந்தவர், பெங்களுருவை மையமாக கொண்டு இயங்கும், மைண்ட்புல் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர். இவரும் தமிழகத்தை சேர்ந்த வெங்கட ரமணா என்பவரும் கடந்த 2010-யில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் 2020-யில் … Read more