இலங்கை ப்ரீமியர் லீக் ஆக்சனிலும் புறக்கணிக்கப்பட்டாரா சுரேஷ் ரெய்னா?

Suresh Raina Ignored In LPL Auction Fact Here Idamporul

இலங்கை ப்ரீமீயர் லீக் ஆக்சனிலும் சுரேஷ் ரெய்னா புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் தான் சுரேஷ் ரெய்னா இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து ஆக்சனுக்கும் பெயர் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் ஏலப்பட்டியலில் இருந்தும் கூட, ஏலத்தில் பட்டியலிடப்ப்டவில்லை. இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். “ நீண்ட நாட்களுக்கு பின் சுரேஷ் ரெய்னாவை களத்தில் காண காத்து இருந்த ரெய்னா ரசிகர்களுக்கு … Read more

இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பப்படும் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina Registered His Name In Lanka Premiere League Auction Idamporul

இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து சுரேஷ் ரெய்னா ஆக்சனில் பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கை ப்ரீமியர் லீக் விளையாட விருப்பம் தெரிவித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆக்சனுக்கு பெயர் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீண்ட நாளாக சுரேஷ் ரெய்னாவை களத்தில் காணாத ரசிகர்களுக்கு இச்செய்தி மிகப்பெரிய பரிசாக அமைந்து இருக்கிறது. “ சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக அறியப்படும் சுரேஷ் ரெய்னா, … Read more

மும்பை ஜெயித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கேவிற்கு பைனல் கடினமாக இருந்து இருக்கும் – சுரேஷ் ரெய்னா

Suresh Raina About GT V CSK Final Idamporul

ஒரு வேளை குவாலிபையர் 2-வில் மும்பை ஜெயித்து இருந்தால் அது சிஎஸ்கேவிற்கு நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். குஜராத் மற்றும் மும்பை இடையிலான குவாலிபையர் 2 ஆட்டத்தில் குஜராத் அணி அதிரடியாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ஒரு வேளை மும்பை இந்த போட்டியில் ஜெயித்து இருந்தால் சிஎஸ்கேவிற்கு இறுதிப்போட்டி நிச்சயம் கடினமாக இருந்து இருக்கும். ” ரசிகர்கள் எதிர்பார்த்ததும் அந்த எல் கிளாஸ்சிகோ … Read more

அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் சுரேஷ் ரெய்னா!

Suresh Raina Retires From IPL

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய டொமஸ்டிக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரெய்னா கடந்த ஏலத்தின் போது எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை என்பது ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது. இந்த நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான இந்திய உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் சுரேஷ் ரெய்னா அவர்கள். “ கடைசியாக ஒரு முரை சிஎஸ்கே ஜெர்சியில் ரெய்னாவை பார்த்துவிட்டு அவருக்கு விடை … Read more