பாராலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் காலிறுதியை வென்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல். பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 ஆட்டத்தில் பிரேசிலின் ஒலிவேரியாவை எதிர்கொண்ட இந்திய வீரர் பவினா படேல் அதிரடியாக விளையாடி 3-0 என்ற கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதற்கு பின் காலிறுதியிலும் அதிரடி காட்டிய பவினா உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவின் போரிஸ்லவாவை 3-0 என்ற … Read more