கல்வியில் கரையிலாத காஞ்சி குறித்த ஒரு சில அரிய தகவல்கள்!
தமிழகத்தின் தொன்மையான சில நகரங்கள் என்று எடுத்துக் கொண்டால், அதில் காஞ்சி, மதுரை, பூம்புகார், தொண்டி, முசிறி, வஞ்சி, உறையூர், தகடூர், தஞ்சை, கரூவூர், மாமல்லபுரம், காயல் உள்ளிட்டவைகள் அடங்கும். அவற்றுள் தொண்டை நாடுகளுள் மிக தொன்மையான நகரம் என்று எடுத்துக் கொண்டால், அது காஞ்சி என்றே சொல்லலாம். தற்போது கோவில் நகரம், ஏரிகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் காஞ்சி, பண்டைய காலத்தில் தலை சிறந்த கல்வி நகரமாக விளங்கியதாம். உலகில் பெரும் பெரும் சான்றோர்கள் எல்லாம் … Read more