Baakiyalakshmi today episode review | 30.08.2021

பாக்யலட்சுமி சீரியலில் இன்று, பதட்டத்தில் இருக்கும் கோபி ஒருவழியாக ராதிகாவிடம் இருந்தும் பாக்கியாவிடமிருந்தும் தப்பிக்கிறார். பொய்க் காரணங்களைக் கூறி பாக்கியாவை திருப்பி அனுப்புகிறார். வீட்டில் ஈஸ்வரி காரணமே இல்லாமல் பாக்கியா மீது வெறுப்பை வைக்க, எழில் அம்மாவுடன் நிற்கிறார். கடைசியாக, ஜெனி வேலைக்கு போவதை செழியன் அனைவரிடமும் கூறுவதுடனும்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இன்றைய எபிசோட் முடிகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

Kaatrukkenna Veli today episode 30.08.2021 review

காற்றுக்கென்ன வேலி யில் இன்று கோபத்தில் சூர்யாவும் குழப்பத்தில் வெண்ணிலாவும் இருக்கிறார்கள். சூர்யாவின் திருமணம் நடக்குமா?

Mouna Ragam 2 Today Episode Review Promo | 30.08.2021 | Idamporul

மௌனராகம் 2வில் இன்று… மல்லிகா கார்த்திக்கிடம் தான் வாழ்விலோ சக்தியின் வாழ்விலோ இனி எப்போதும் வரவேண்டாம் என கூறுகிறார். கார்த்திக் தான் நிலையை கூறுகிறார். மல்லிகா எதையும் கேட்க விருப்பம் இல்லை. தருண் மல்லிகாவை சந்திகிறார். தான் அண்ணனின் திருமணம் எப்படி நடந்தது சத்யா எதனால் திருமணத்திற்கு சத்யா சம்மதித்தார். அடுத்து என்னவாகும்?? காணொளியை பார்க்க…..

Baakiyalakshmi today episode review 28.08.2021 | Vijay Television

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அதிர்ச்சிதரும் வழியில் ராதிகா மற்றும் பாக்யா இருவரும் ஒரே சமயத்தில் அலுவலகத்தில் இருக்கிறார்கள்

Pandian Stores today episode 28.08.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கண்ணனுக்கு நெகிழ்ச்சியும் குடும்பத்துக்கு அதிர்ச்சியும் கிடைக்கிறது

பாண்டியன் ஸ்டோர்ஸில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி – கவலைக்கிடத்தில் லட்சுமி அம்மா!

Pandian Stores promo shows an unconscious Lakshmi which brings to the question will she survive.

Tamizhum Saraswathiyum Shocking Twist | Vijay Tv Serial Review

தமிழும் சரஸ்வதியும் தொலைபேசி உரையாகிடல்கள் ஆரம்பமாகிறது. சந்திரக்கலா கொதையின் குடும்பத்தின் நிலையை மாற்ற சதி ஆரம்பிகிறார். கோதை தமிழுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யஉள்ளார். தமிழ் மனம் சரஸ்வதியை தேடுமா? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Shocking Promo | 30 August To 3rd September | Vijay Television

சக்தியின் திருமணத்தை பற்றி அறிந்த மல்லிகா வீட்டை விட்டு தனது சொந்து ஊருக்கு கிளம்புகிறார். சக்தியும் போராடி பார்த்தர் மல்லிகா மனம் இரங்கவில்லை. மல்லிகா சென்ற வண்டியும் கார்த்திக் வண்டியும் ஒரு சிறு விபத்திற்கு உள்ளாகிறது. அதான் மூலம் மல்லிகாவி கார்த்திக் காண நேர்கிறது. கார்த்திக் தாம் அலைந்து திருந்த கதையை கூறுகிறார். மல்லிகா ஏதும் கேட்கும் நிலையில் இல்லை.. அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க….