Eeramana Rojave 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனிமையில் வேதையில் இருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அவரிடம் வந்து இந்த வீட்டை விட்டு போவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறினார். வீட்டில் அனைவரும் உன் மேல் வெறுப்பாக இருக்கும்போதே வேறு எங்காவது சென்றுவிடு. அப்போது தான் பார்த்திபன் உன்னை மறந்து விடுவான் என்று கூறினார். காவ்யா தன் தவறு இதில் என்ன இருக்கிறது? தான் திருமணத்துக்கு முன் காதலித்தது அவளோ பெரிய குற்றம் போல் … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் அவர்களது தேனிலவு முடிந்து வீட்டுக்கு மகிழ்ச்சியாக திரும்பினார்கள். அது வரை ஸ்ருதி பேசுவதை கூட கண்டுகொள்ளாமல் இருந்த மனோகர் மற்றும் தருண் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனைவரும் சேர்ந்து சாப்பிட தயார் ஆனார்கள். ஸ்ருதி மட்டுமே தான் இந்த வீட்டில் ஒரு ஆளாக கூட யாரும் பார்க்கவில்லை, ஆனால் இந்த வருண் சக்தி இருவர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்று எரிச்சல் அடைந்தார். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Raja Rani 2. 29.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சாப்பிட உக்கர்ந்தார். வேண்டும் என்றே அர்ச்சனா அவரை குழப்புவது போலவே பேசினார். சந்தியா என் மகன் பெயர் சூட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார். ஆனால் சரவணன் அதற்கு வாய்ப்பு கம்மிதான், அவர் முயற்சி செய்து பார்த்து விட்டார். அவருக்கு விடுப்பு கொடுக்கவில்லை என்று கூறினார். அதற்கும் அர்ச்சனா வேண்டும் என்றே இந்த விழாவுக்கு அவள் வரவில்லை. மேலும் இந்த சரவணன் என் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் ஆதியை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவர் கூடவே அவரது நண்பரும் வந்து இருந்தார். பின் ஆதியை லாக்அப் உள் செடன்றே பார்த்தார். போனவுடன் அர்ஜுன் பேச்சு நடை உடை பாவனை என்று அனைத்தையும் மாற்றிவிட்டார். ஆதியை வெறுப்பேற்றும் விதமாக பேசினார். அர்ஜுன் வேற மாதிரி பேசவே அவரின் நண்பருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆதி இது தன் இவனின் உண்மையான முகம். இத்தனை நாளாக இவன் நல்லவன் போல் ஊரை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.11.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 28.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது வீட்டு மருமகள்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் திருமணத்தில் நடந்த சங்கடங்களுக்கு நடுவில் வசுந்தரா சரஸ்வதி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால். அதை பற்றி விசாரித்தார். அதற்கு வசுந்தரா அதான் எல்லா பிரச்சனைகளும் சரி ஆகி விட்டதே இனிமே எனக்கு என்ன பிரச்சனை என்று கூறினார். இதனால் சரஸ்வதியும் வசுந்தரா தன்னை புரிந்து கொண்டார் என்று சந்தோசம் கொண்டார். பின் கோதை இந்த குடும்பத்துக்கு நல்லது … Read more

Raja Rani 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

Raja Rani 2. 28.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அர்ச்சனாவின் அம்மா இந்த விழாவுக்கு கண்டிப்பாக எல்லா சொந்தங்களும் வர வேண்டும் என்று கூறினார். முக்கியமாக சந்தியா இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு சிவகாமி அம்மாவும் கண்டிப்பாக சந்தியா கலந்துகொள்வார் என்று உறுதி அளித்தார். சரவணன் இடம் அதை சொல்லி சந்தியாவை விடுமுறை எடுத்து வர வேண்டும் என்று கூறினார். சந்தியா … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 28.11.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி ருக்மணி சொன்ன விஷயத்தை கேட்டதும் உடனே கஸ்தூரியை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ருக்மணியும் ஏற்பாடு செய்தார். ஷீலா ஒளித்து வைத்து இருந்த சாவியை எடுத்து வந்து, கஸ்தூரி இருக்கும் வீட்டுக்கு முன் வந்து நின்றார்கள். அப்போது வேலை பார்ப்பவர் கடைக்கு வெளியே சென்ற சமயத்தில் உள்ளே சென்று கஸ்தூரியை பார்த்தார்கள். அவரை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி. மேலும் உடனே அவருக்கு ஒரு யோசனை … Read more

Eeramana Rojave 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 28.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் ஆதங்கத்தை கொட்ட காவ்யாவிடம் வந்து பேசினார். இந்த வீட்டில் உண்ணி பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியுமா? அதை இது நாள் வரை நான் நம்ப்வே இல்லை, ஆனால் இப்போது நீ செய்வதை பார்த்தால் எனக்கும் அந்த சந்தேகம் வருகிறது என்றார். நீ திருமணத்துக்கு முன் யாரையும் காதலித்தாயா? எப்படி எதுவும் இருந்தால் என்னிடம் சொல் நானே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். ஆனால் அதற்காக பார்த்திபன் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இத்தனை நாள் காவ்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்று காவ்யா மேல் உள்ள கோவத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்த விவாகரத்தை நானே உனக்கு தர வேண்டும் என்பதற்காக தானே நீ என் அம்மா அப்பாவின் திருமணத்தை நிருத்தினாய்? இனியும் என் வாழ்க்கையில் நீ இல்லை. என் குடும்ப மானம் மரியாதை அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாய். இனியும் என் வாழ்வில், இந்த … Read more

Mouna Ragam 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 25.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்தான் விஸ்வநாதன் அனுப்பிய நபர். அவனையும் பிடித்து வருண் அடித்து யார் அனுப்பினார் என்று கேட்டார். ஆனால் அவன் உண்மையை சொல்லவே இல்லை. ஆனால் அவன் ஃபோனில் விஸ்வநாதன் நம்பரில் இருந்து அழிப்பு வந்ததை பார்த்துவிட்டார் வருண். பின் அறைக்கு திரும்பியதும் சக்தி இங்கு இருக்க பயமாக இருக்கிறது. உடனே வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினார். ஆனால் வருண், இப்படி ஒவ்வொரு … Read more