Raja Rani 2 Today Episode | 29.08.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா மீண்டும் ஜெஸ்ஸி விவகாரத்தை நினைத்து யோசித்தார். இந்த ஆதி தவறு செய்யாமல் எதற்கு ஜெஸ்ஸியை பார்த்து பயப்பட வேண்டும்? அர்ச்சனாவுக்கும் ஆதி ஜெஸ்ஸி காதலித்தது தெரியும் என்று பல வித யோசனையில் இருந்தார். பின் சரவணன் என்ன யோசனை என்று விசாரித்தார். ஆனாலும் தன் தம்பி மீது அளவு கடந்த நம்பிக்கை இருப்பதாக கூறினார். ஆனால் சந்தியா நம்பிக்கை இருக்கட்டும், ஆனால் ரெண்டு பக்கமும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் … Read more