Tamizhum Saraswathiyum Today Episode | 12.04.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அதிகாலை நேரத்தில் தூங்குவது சொர்கம் என்று சொன்னதால் ராகினி இன்று அவரும் தூங்க வேண்டும் என்று நினைத்தார். நடேசன் அவரை எழுப்பி பார்த்தார். 6 மணி ஆகியும் ராகினி கண் முளிக்கததால் நடேசன் குச்சி வைத்து அடித்து எழுப்பினார். ராகினி எப்படியும் சரஸ்வதி வந்து இருக்க மாட்டார் என்று நம்பினார். ஆனால் வெளியில் சரஸ்வதியும் தமிழும் இருந்தார்கள். இரவு சரஸ்வதி சொன்னது அனைத்தையும் ராகினி கோதையிடம் கேட்டார். அருகம்புல் ஜுஸ் … Read more