Mouna Ragam 2 Today Episode | 23.12.2021 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா ஷீலா சொன்னதை நினைத்து பயந்தார். தூங்கும்போது என்னை எதாவது செய்து விடுவாரோ வருண் என நினைத்து வருந்தினார். வருண் சத்யாவிடம் மன்னிப்பு கேட்க அருகில் வந்தார். ஆனால் அவர் அருகில் வருவதை பார்த்து பயந்தார் சத்யா. வருண் தான் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறியும் சத்யா பயந்தார். இதை பார்த்த வருண் மிகுந்த மன வேதனையுடன் வெளியே சென்றார். தருண் இடம் தன் கவலையை கூறினார். தனக்கு எதற்கு … Read more