Eeramana Rojave 2 Today Episode | 10.02.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, காவ்யா மற்றும் ஜீவா இருவரும் கோவிலில் பார்த்து பேசினார்கள். நேத்து காவ்யா வீட்டில் அனைவரும் பதட்டம் அடைந்தது, காவ்யா திட்டு வாங்கியது என்று அனைத்தையும் கூறினார். அதை கேட்ட ஜீவாவும் கேலி கிண்டல் என்று பேசினார். பின் பிரியா நிச்சயதார்த்ததிர்க்கு புடவை எடுக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு காவ்யா, சக்தி எல்லாரும் நாளைக்கே கடைக்கு சென்று வாங்கலாம் என்று முடிவு எடுத்தார்கள். பின் இந்த விஷயத்தை ஜீவாவிடம் காவ்யா கூறினார். … Read more