Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2021 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக்கை அழைத்து அறிவுரை கூறினார். எப்போதும் வசுந்தராவை விட்டு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா தன் வீட்டை விட்டு இங்கு வந்திருப்பதால், அவரை மனசு நோகும்படி எதுவும்செய்யாதே என்று கூறினார். கார்த்திக் அனைத்தையும் கேட்டு பின் அதன் படியே செய்வதாக கூறினார். பின் கீதா அங்கு வந்து கார்த்திக் இடம் மகாபலிபுரம் திட்டம் பற்றி போட்டு கொடுத்தார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த வருத்தம் அடைந்தார் கார்த்திக். … Read more