Tamizhum Saraswathiyum Today Episode | 15.10.2021 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தன் மருமகளுக்கு தன்னால் தாலியை உருக்கும் சடங்கிற்கு கலந்து கொள்ளமுடியவில்லை என வருத்தத்தில் இருந்தார் கோதை. பின் அனைவருமm சமாதானாபடுத்தி அடுத்து பத்திரிக்கை எழுதுவதற்கு ஆரம்பித்தனர். பத்திரிக்கையில் யார் பெயரையும் குறிப்பிட வேண்டாம் இதனால் மணசங்கடங்கள் வரும் என கூறினார் கோதை. ஆனால் அதை சந்திரகலா, ஏன் எங்கள் குடும்பத்தில் உள்ள அளவுக்கு உங்கள் குடும்பத்தில் பெரிய ஆட்கள் இல்லையென்றால் வேணாம் என குத்தலாக பேசினார். இதனால் வேறு வழி இன்றி … Read more