Tamizhum Saraswathiyum Today Episode | 25.05.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பேன் என்று கோதை கூறினார். மேலும் சரஸ்வதியை வீட்டு வாசலில் நிற்க வைத்தார். இரவு முழுதும் வெளியே நிற்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதியும் தான் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக்கொண்டார். ஆனால் சரஸ்வதி தனியாக இரவில் நிற்க வேண்டாம் என்று நினைத்த கோதை, அவரும் வீட்டுக்கு வெளியே நாற்காலியை போட்டு அமர்ந்தார். இதை பார்த்த குடும்பத்தார்கள் அனைவரும் நீங்களே வெளியே இருக்கும்போது … Read more