Tamil serial

Mouna Ragam 2 Today Episode | 07.10.2021 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் மகளின் முடிவை கேட்டு பின் கொடைக்கானல் செல்ல புறப்பட்டார். அங்கு கார்த்திக் வழி மறித்து பேச முயற்சித்தார். ஆனால்...

Raja Rani 2 Today Episode Review | 07.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியாவை நடந்ததை நினைத்து வருத்த பட வேண்டாம் என அறிவுறுத்தினார். பின் தான் புது வண்டி வாங்க போவதாக கூறினார்....

Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தந்திரமாக திட்டமிட்டு ஷ்யாமை எப்படியாவது கெட்டவன் என சொக்கலிங்கத்திற்கு நிரூபிக்க நினைத்தார். அதற்கு ஏற்பாடுகளும் செய்தார். ஷ்யாம் கேட்ட 25...

Raja Rani 2 Today Episode | 06.10.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று,சந்தியா சரவணன் மற்றும் குடும்பத்தில் அனைவரும் சினிமாவிற்கு கிளம்பி தேட்டர்க்கு போய் சேர்ந்தனர். அங்கு ஒரு சில பேர் பெண்களை கேலி செய்து...

Mouna Ragam 2 Today Episode Review | 06.10.2021

மௌனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்துச் செல்ல மல்லிகா தயாராக உள்ளார். பின் சத்யா வர மறுத்து விட்டார். சத்யா மல்லிகாவிடம் தனியாக பேசிபார்கிறார். மல்லிகாவை...

Tamizhum Saraswathiyum Today Episode | 06.10.2021 |Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, நமச்சியை அடித்து தமிழுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னை வந்து பார்க்குமாறு கூறினார் ஷ்யாம். பின் ஷ்யாம் வீட்டிற்கு விரைந்தார் தமிழ். வந்ததும்...

Mouna Ragam 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

மௌனராகம் தொடரில் இன்று, சத்யா வருணிடம் தான் கிளம்புவதாக கூறினார். அதற்கு வருண் உன் விருப்பம் போல் இரு, உன் சந்தோசம் எனக்கு மிகவும் முக்கியம். அதனால்...

Raja Rani 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

ராஜாராணி தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கையை பார்த்து இனி இந்த மாதிரி எதையும் செய்ய கூடாது என சத்தியம் கேட்கிறார். ஆனால் அவர் தனக்கு பாஸ்கரை...

Tamizhum Saraswathiyum Today Episode | 05.10.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியை சொக்கலிங்கம் நம்பாததால் சரஸ்வதியின் பாட்டி தன் பேத்தியின் வாழ்க்கையை காப்பாத்த தமிழிடம் உதவி கேட்கிறார். அவரும் தன்னால் முடிந்ததை செய்து...

Mouna Ragam 2 Today Episode | 04.10.2021 | Vijaytv

மௌனராகம் தொடரில் இன்று, மல்லிகா தன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து பெட்டி காட்டினார். சத்யாவையும் எடுத்து வைக்க சொன்னார். ஆனால் சத்யா தான் அங்கு சந்தோசமாக இருப்பதாக...