Mouna Ragam 2 Today Episode Review | 03.09.2021 | Vijay Television

மௌனராகமில் இன்று… மல்லிகா சக்தியிடம் தான் கார்த்திக்கை சந்தித்ததாகவும் என்னை தேடியாதாகவும் கூறினார். சக்தியும் என்னை அவர் மருத்துவமனையில் பார்த்தாதாக கூறினார். கார்த்திக் உயிர் பிரித்தாதை காதம்பரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்க்கு எப்படி கார்த்திக்கிடம் காதம்பரியின் நிலைமை மாறும்? அடுத்து என்ன ஆகும்? காணொளியை பார்க்க….

Mouna Ragam 2 Today Episode Review 25.08.2021 | Vijay Tv

Mouna Ragam 25 August 2021 episode

மௌன ராகமில் இன்று மல்லிகா வீட்டை விட்டு வெளியேறுகிறார். சத்யா மல்லிகாவிடம் மன்னிப்பு கேட்டும் மனம் இரங்கவில்லை. பின் வருண் தாருணிடம் உதவி கேட்கிறார். மல்லிகா மனம் மாறுவரா? இந்த காணொளியை பார்க்க…

Tamizhum Saraswathiyum Today Episode Review Promo | 24.08.2021

கார்த்திக் திருமணத்தை மறுக்கிறார். தமிழ் சந்திரகலா விடம் புரிய வைக்கிறார். சந்திரகலா மிரட்டுகிறார். கோதை திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

பாரதிகண்ணம்மா இன்று 23.08.2021

இன்று பாரதிகண்ணம்மா வில் லட்சுமி பாரதி திட்டிவிட்டார் என்று வருத்தமாக அமர்ந்திருக்க சௌந்தர்யா சரி செய்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு பார்வை செய்கிறார் அங்கே கண்ணம்மா லக்ஷ்மி வந்துவிட்டாரா என்று எட்டி எட்டிப் பார்க்கிறார். ஹேமாவிடம் பாரதி சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் கண்ணம்மாவிடம் லட்சுமியின் அம்மா அப்பா வந்தால் மட்டுமே அவளை அனுப்புவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டு கிளம்புகிறார். கண்ணம்மாவின் அப்பா தாத்தா என்று லட்சுமியிடம் கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

ராஜா ராணி 2 இன்று – 20.08.2021

பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க.

தமிழும் சரஸ்வதியும் இன்று – 20.08.2021- Vijay Television

சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க.

ராஜாராணி ஷூட்டிங்கில் அர்ச்சனாவை அறைந்த செந்தில்!

கீழே இருக்கும் வீடியோவில் ராஜாராணி சூட்டிங்கில் நடந்த கதையை பரவும் அதன்பின்னர் ராஜா-ராணி சீரியலில் என்ன நடக்கும் என்பதும் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்க்கவும்.

பாக்யலக்ஷ்மி இன்று 19.08.2021

இன்று பாக்யலக்ஷ்மி சீரியலில் எடுத்தவுடன் கோபியை ராஜேஷ் மிரட்டுகிறார், வீட்டிற்கே வந்து விடுவேன் என்று கூறுகிறார். இந்த சமயத்தில் எழிலுடைய ப்ரொடியூசர் சில பிரச்சினைகளை சொல்கிறார் அவர் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். கோபி தனக்கு தெரிந்த போலீசிடம் ராஜேசை பற்றி கூறுகிறார. எல்லாம் போட்டபடியே இருக்கிறது என்று கோபத்தில் இருக்கும் பாக்யாவிடம் எழில் இனியாவை தான் கூப்பிட செல்ல முடியாது என்று சொல்ல, வழி இல்லாமல் பாக்யா கோபியிடம் கூறுகிறார். கோபியும் இனியாவின் பள்ளிக்கு செல்கிறார் அங்கு … Read more