Eeramana Rojave 2 Today Episode | 29.11.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனிமையில் வேதையில் இருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அவரிடம் வந்து இந்த வீட்டை விட்டு போவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறினார். வீட்டில் அனைவரும் உன் மேல் வெறுப்பாக இருக்கும்போதே வேறு எங்காவது சென்றுவிடு. அப்போது தான் பார்த்திபன் உன்னை மறந்து விடுவான் என்று கூறினார். காவ்யா தன் தவறு இதில் என்ன இருக்கிறது? தான் திருமணத்துக்கு முன் காதலித்தது அவளோ பெரிய குற்றம் போல் … Read more