Tamil serial

Mouna Ragam 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று , வருண் பாடும் பாட்டை கேட்டு கார்த்திக் கோவம் கொண்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் பாட முடியவில்லை. காலை,...

Eeramana Rojave 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரும் வாங்க வேண்டியதை வாங்கிகொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். வீட்டில் அனைவரும் அவர்களுக்காக அவளோடு காத்துக்கொண்டு இருந்தார்கள். காவ்யா...

Raja Rani 2 Today Episode | 05.07.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சிவகாமி இடம் தன்னிடம் சரியாக பேசும்படி கேட்டுகொண்டார். சிவகாமி மூஞ்சி கொடுத்து பேசாமல் இருப்பது தனக்கு மிகவும் கஷ்டமாக...

Tamizhum Saraswathiyum Today Episode | 05.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி சமையல் அனைத்தும் முடித்த பின் அனைவருக்கும் பரிமாறிய பின் தமிழ் உடன் தனியாக சாப்பிடாமல் தனியாக ஒதுங்கினார். நடேசன் உடனே...

Eeramana Rojave 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பரிட்சை எழுத பார்த்திபன் அவருக்கு ஒரு பேனா பரிசளித்தார். காவ்யாவும் அந்த பேனாவை வைத்து பரிட்சை எழுதினார். பார்த்திபன்...

Mouna Ragam 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் பாட்டு பாடி சக்தியை ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதனால் அவருக்கு பாட்டு சொல்லிக்கொடுக்க...

Raja Rani 2 Today Episode | 04.07.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் கடையில் வீட்டில் நடந்த குழப்பங்களை நினைத்து பார்த்தார். ரவி அப்பா அவரை பார்த்து பேசி ஆறுதல் கூறினார். ஆனாலும்...

Tamizhum Saraswathiyum Today Episode | 04.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியுடன் படிக்கும் நண்பர்கள் சரஸ்வதியை தேடி கோதை வீட்டுக்கே வந்தார்கள். வந்ததில் இருந்து சரஸ்வதியின் குணம், அவரது பேச்சு, திறமை, அவர்...

Tamizhum Saraswathiyum Today Episode | 01.07.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தான் கார்த்திக் இடம் கடுமையாக பேசியதை நினைத்து வருந்தினார். தமிழ் அடுத்து என்ன செய்வது? எப்படி அம்மா மனதை மாற்றி...

Raja Rani 2 Today Episode | 01.07.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமி அம்மா காலில் விழுந்து கதறி அழுதார்கள். தங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டனர். ஆனால்...