Eeramana Rojave 2 Today Episode | 03.06.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார். ஜீவா தூங்கும்போது பிரியா அவரது நெஞ்சில் எதோ பச்சை குத்தி இருப்பதை பார்த்தார். ஆனால் அதில் இருக்கும் முதல் எழுத்து கா என்பதை மட்டுமே அவரால் பார்க்க முடிந்ததும். அதை முழுதாக பார்க்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. பின் தூங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் ஜீவாவிடம் அதை பற்றி கேட்கவும் செய்தார். ஜீவா நெஞ்சில் அவரது காதலியின் பெயரை பச்சை குத்தி … Read more