Eeramana Rojave 2 Today Episode | 04.05.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வண்டி ஓட்டி வந்ததால் போலீஸ் இடம் மாட்டிக்கொண்டார். அவர்கள் வண்டிக்கான உரிமங்களை கேட்டார்கள். ஆனால் எதுவுமே ஜீவா தன்னிடம் இல்லை என்றார். மேலும் குடித்து விட்டு வண்டி ஓட்டியதும் பெரிய தவறு என்றார்கள். ஜீவா தனது உரிமங்கள் எல்லாம் வீட்டில் உள்ளது என்று கூறினார். அதனால் யாரையாவது எடுத்து வந்து தந்தால் மட்டுமே வண்டியை விடுவேன் என்றார்கள். உடனே யாருக்கு அழைப்பது என்று புரியாமல் நின்றார். … Read more