Raja Rani 2 Serial Today Episode | 30.11.2021 | Vijaytv

rajarani2.30.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தாங்கள் இருக்கும் இடத்தை ரசித்தார்கள். பின் சரவணன் குளிக்க வேண்டும் என்று கிளம்பினார். அவர் சென்று ரொம்ப நேரம் ஆகியும் குளிக்கும் சத்தம் கேட்காததால் சந்தியா சென்று பார்த்தார். சரவணன் தண்ணீர் சில்லென இருந்ததால் சுடு தண்ணீர் இல்லயே என குளிக்காமல் நின்று இருக்கிறார். பின் அதை சந்தியா சொல்லி கொடுத்தார். பாஸ்கர் பார்வதியை பார்க்க அவர் வீட்டிற்க்கு வந்து இருந்தார். அப்போது சிவகாமி ரவி அனைவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.30.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக்கை அழைத்து அறிவுரை கூறினார். எப்போதும் வசுந்தராவை விட்டு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா தன் வீட்டை விட்டு இங்கு வந்திருப்பதால், அவரை மனசு நோகும்படி எதுவும்செய்யாதே என்று கூறினார். கார்த்திக் அனைத்தையும் கேட்டு பின் அதன் படியே செய்வதாக கூறினார். பின் கீதா அங்கு வந்து கார்த்திக் இடம் மகாபலிபுரம் திட்டம் பற்றி போட்டு கொடுத்தார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த வருத்தம் அடைந்தார் கார்த்திக். … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.11.2021 | Vijaytv

Mounaragam2.29.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா வருண் இடம் தான் அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பணம் தான் பிரச்சனை என்றால் நான் அதை அடைத்து எனது அன்பு பொய் இல்லை என்று நிரூபிப்பேன் என்றார். ஆனால் அதை கேட்ட வருண் வருந்தினார். சற்று நேரத்தில் சத்யா அவரது திருமண புகைப்படத்தை பார்த்து வருந்தினார். கொடைக்கானலில் என்னெல்லாம் கனவு கண்டேன், என் வாழ்வில் மட்டும் சந்தோஷம் என்பதே இல்லை போல என தனியாக போலம்பினார். இதை … Read more

Raja Rani 2 Serial Today Episode | 29.11.2021 | Vijaytv

rajarani2.29.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அவர்களது அறைக்கு வந்து சேர்ந்தனர். உள்ளே வந்ததும் சரவணன் அந்த அறையை பார்த்து வியந்தார். ஒரு அறையே ஒரு வீடு அளவிற்கு உள்ளதே என்று வியந்தார். பின் அங்கு இருந்த அனைத்தையும் சுத்தி பார்த்தார்கள் இருவரும். குளியல் அறைக்குள் நீச்சல் குளம் இருப்பதை எல்லாம் பார்த்து, தன் அம்மா அப்பா இருவரும் இங்கு வந்து இருக்கலாம், என்று வருத்தப்பட்டார். பின் சந்தியா சிவகாமிக்கு அழித்தார். இருவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.29.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். மகாபலிபுரம் சென்றதில் வசுந்தராவுக்கும் பங்கு உண்டு என்பது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆனால் சரஸ்வதி மண்டபத்தில் நடந்த மயக்க மருந்து விஷயத்தை மனதில் நினைத்து வருந்தினார். தமிழிடம் அந்தை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. வசுந்தரா தமிழ் வந்து பேசியதை கேட்டு அவரது அம்மா சந்திரகலாவிடம் கூறினார். அவர் மீண்டும் கோபம் கொண்டார். எதற்காக உண்மையை … Read more

Mouna Ragam 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

mounaragam2.26.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக்கை திட்டித்தீர்த்தார். இனி எங்கள் குடும்பத்தில் தலையிட கூடாது என்று கூறினார். அதை வருண் சத்யாவிடம் கூறினார். இதை கேட்ட சத்யா அதிர்ச்சி அடைந்தார். பின் வருண் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று கூறினார். பின் சத்யா வருண் தனியாக இருக்கும்போது அவரை பார்த்து பேசினார் சத்யா. தன் பாசம், அன்பு அனைத்தும் நடிப்பு என்று கூறியதால், தான் பணத்தை திருப்பி தருவதாக கூறினர்.5 லட்சம் பணத்தை திருப்பி தருவதாக … Read more

Raja Rani 2 Today Episode | 26.11.2021 | Vijaytv

rajarani2.26.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று,சரவணன் மற்றும் சந்தியா செல்வதற்கான பத்திரிக்கை கிடைத்தது. அதுவும் அர்ச்சனா தானே தேடி கண்டுபிடித்து எடுத்ததாக கூறினார். இதனால் குடும்பமே சந்தோஷம் அடைந்தார்கள். சந்தியா இன்னும் விமானத்திற்கு நேரம் உள்ளது சீக்கிரம் கிளம்ப சொன்னார். ஆனால் டிக்கெட் இல்லயே என்று கேட்டதற்கு, தன் ஃபோனில் அனுப்பி இருப்பதாக கூறினார். பின் சற்று நேரத்தில் அனைவரும் சாமி கும்பிட்டு வழி அனுப்பி வைத்தார்கள். அர்ச்சனா மற்றும் ஆதிக்கு வயிறு எரிந்தது. இன் விமானத்தில் பயணம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 26.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.26.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழிடம் கீதா, வசுந்தரா மற்றும் சந்திரகலா இருவரும் செய்த சதியை கூறினார். மகாபலிபுரம் திருமணத்திற்கு முன் சென்றது சந்திரகலாவின் திட்டம் என்று நடந்த அனைத்தையும் தமிழிடம் கூறினார் கீதா. இதனால் கோபம் கொண்ட தமிழ் வசுவை அழைத்து பேசினார். தன் கோவத்தை வெளிப்படுத்தினார். இதெல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர் செய்வார்களா? இதெல்லாம் நல்லதில்லை என்றும் அவரை எச்சரித்தார். பின் இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது நல்லது. நாம் இருவருமகுள் இருக்கட்டும் … Read more

Mouna Ragam 2 Serial Today Episode | 25.11.2021 | Vijaytv

mounaragam2.25.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் ஸ்ருதியை அழைத்து தன் மனதில் இருந்த கஷ்டங்களை கூறினார். வருண் செய்யும் தவறை எப்படி உணர்த்துவது என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. நான் இந்த விஷயத்தை பற்றி பேசினால் கூட என்னிடம் பேச மறுக்கிறார் என்று வருந்தினார். ஷ்ருதியும் அவருக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் மனதில் சத்யா வருண் இருவரும் பிரிய வேண்டும் என்று எண்ணினார். சத்யா கார்த்திக் இருவரும் போனில் பேசிக்கொண்டனர். அப்போது சத்யா இங்கு … Read more

Raja Rani 2 Serial Today Episode | 25.11.2021 |Vijaytv

rajarani2.25.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா தனக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து அந்த பழைய பேப்பர் கடைக்கு சென்று அந்த டிக்கெட்டை தேடினார். ரொம்ப நேரம் தேடி கடைசியில் எடுத்துவிட்டார். பின் அதை அவசரமாக எடுத்து வீட்டுக்கு சென்றார். ஆனால் அதற்கு முன் டிக்கெட்டை மட்டும் கிழித்துப் போட்டார். பின் அதை வைத்து ஒரு நாடகம் ஆடி ஒரு நல்ல பேர் வாங்கினார். பின் சந்தியா innumbneram இருக்கிறது உடனே கிளம்பினால் விமானத்தை … Read more