Raja Rani 2 Today Episode | 15.03.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, காலையில் எழுந்ததும் சந்தியா அவரது புத்தகங்கள் எடுத்து வைத்தார். அதை பார்த்த சரவணன், சந்தியா மனம் மாறிவிட்டார் என்று நினைத்தார். ஆனால் அவர் அந்த புத்தகங்களை மூட்டை கட்டி வெளியே எடுத்து சென்றார். இதனால் சந்தியா மனம் மாறவேண்டும் என்றால் அம்மாவை மாற்றவேண்டும் என்று யோசித்தார். இதனால் சந்தியா அண்ணனை பார்த்து அவரிடம் உதவியும் கேட்டார். பின் சக்கரை, மயிலு, சரவணன் மற்றும் ரவி அனைவரும் சிவன் ராத்திரிக்கு நாடகம் … Read more