Mouna Ragam 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

mounaragam2.01.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் வீட்டிற்க்கு வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சத்யாவின் ஊர் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார் வருண். அப்போது அவர் கண்ணில் தூசி விழுந்தது. அதை சத்யா கண்களில் ஊதி அதை சரி செய்தார். பின் இருவரும் காதலோடு பார்த்துக்கொண்டனர். ஸ்ருதி அதே நேரத்தில் தருண்ற்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. மனோகர் தருணுக்கு அழைத்து மல்லிகா எப்படி நடந்து கொண்டார் என கேட்டு தெரிந்துகொண்டார். மல்லிகா … Read more

Raja Rani 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

Rajarani2.01.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சப்பாத்தி செய்வதை பார்த்த சிவகாமி அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. சந்தியாவிடம் கேட்டதற்கு தானே அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறினார். பின் இதை என் அப்பா தான் கற்று கொடுத்தார். தெரியாத விஷயத்தை கூட தைரியமாக முடிவு எடுத்து,என்னால் முடியும் என்று நம்பி செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் படியே நான் செய்தேன் என்றார். அதற்கு ரவி, இப்படி சரவணன் தனக்கு தெரிஞ்ச சமையல் போட்டியில் கூட … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.11.2021 | Vijaytv

thamizhumsaraswathiyum.01.11.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டில் கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்தது.கார்த்திக் வீட்டிலும் நலங்கு வைத்து சாமி கும்பிட்டு மண்டபத்திற்கு புறப்பட்டனர். வசுந்தரா வீட்டிலும் அவருக்கு நலங்கு வைத்து சாமி கும்பிட்டு மண்டபத்திற்கு புறப்பட்டனர். தமிழ் ஆதிக்கு அழைத்து மாப்பிள்ளை வீட்டார் வரும்போது பெண் வீட்டார் தான் வரவேற்க வேண்டும் என்று கூறினார். அதைக்கேட்ட சந்திரகலா வேண்டும் என்றே சீக்கிரம் கிளம்பியதாக பொய் சொல்லி கோதை வீட்டை மண்டபத்திற்கு முன்னரே வர வைத்து தன்னை வரவேற்கும்படி … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.10.2021 | Vijaytv

mounaragam2.29.10.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை தேடி சுருதி மற்றும் ருக்மணி இருவரும் மலை எரி வந்தனர். பின் அங்கு நின்று கொண்டு இருந்த சுகுமாரயே கூப்பிட்டு சத்யா வீடு எது என்று கேட்டனர். அவர்களை பார்த்து சுதாரித்த சுகுமார் சத்யா மற்றும் அவரது அம்மா வெளியில் சென்றதாக கூறினார். பின் அந்த வழியாக சென்று ஒரு பெண்ணை காட்டி இவர்தான் சத்யாவின் அம்மா என்று கூறினார். அந்த பெண்ணும் ஆமாம் என்று கூறினார். அவரது … Read more

Raja Rani 2 Serial Today Episode | 29.10.2021 | Vijaytv

rajarani2.29.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அப்போது அங்கு அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை வந்தனர். இருவரும் சிவகாமியிடம் பேசினார்கள். பின் அர்ச்சனாவின் அம்மாவை நலம் விசாரித்தார் சிவகாமி. அதற்கு அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கூற, பிரியா அம்மா நலமாக உள்ளார் என்று கூறி சமாளித்தார். பின் சிவகாமி கிளம்பிய பின் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தான் அக்கா … Read more

Tamizhum Saraswathiyum Serial Today Episode | 29.10.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.29.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தார். பாட்டிக்கு எந்த ஒரு பிரச்சனையும் உடம்பில் இல்லை. அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறினார் டாக்டர். சற்று நேரத்தில் CK வந்திருப்பதாக ஒருவர் வந்து கூற, டாக்டர் பட படவென பாதியில் சரஸ்வதியிடம் பேசுவதை நிறுத்தி இரண்டு மாசம் கழித்து வருமாறு கூறி கிளம்பிவிட்டார். பின் வந்திருந்த அனைத்து நோயாளிகளையும் உள்ளே அனுமதிக்கவில்லை. லிஃப்ட் சந்திரகலா செல்லும் வரை யாரும் உபயோகிக்க … Read more

Raja Rani 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

Rajarani2.28.10.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எழுதி கொடுத்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதி அதை சக்கரையிடம் கொடுத்து விட்டார் சந்தியா. அதை அர்ச்சனா சிவகாமி முன் அந்த டப்பாவ்வை உடைத்தார். பின் அதில் என்ன எழுதி இருந்தார் எனவும் படித்தும் காட்டினார். அதில் சரவணன் சந்தியாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். பின் சந்தியா அவரை சமயல் போட்டியில் கலந்து கொள்ள வற்புறுத்தி இருந்தார். இதை கேட்ட சிவகாமி தன் மகனின் விருப்பம் இல்லாமல் அவனை … Read more

Mouna Ragam 2 Today Episode | 28.10.2021 | Vijaytv

mounaragam2.28.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, கார்த்திக் கோவிலில் பாட்டு பாடி முடித்ததும் மல்லிகா அவரை கிளம்ப சொன்னார். ஆனால் கத்திக்கிர்க்கு கிளம்ப மனசு வரவில்லை. மல்லிகா பிரசாதம் வாங்க சென்ற போது சுகுமாரிடம் கார்த்திக் கொஞ்சம் பணம் கொடுத்து மல்லிகாவின் வைத்திய செலவிற்கு உபயோகிக்குமாரு கூறினார். பின் கார்த்திக்கை காரில் ஏறினார் மல்லிகாவின் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது அதே கோவிலுக்கு வருண் தருண் சத்யா மூவரும் வந்தனர். கார்த்திக் அவர்களை பார்த்தார். ஆனால் அவர்கள் இவரை கவனிக்கவில்லை. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2021 | Vijaytv Serial Reviews By Idamporul

tamizhumsaraswathiyum.28.10.2021

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவின் திருமண பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தன. அதை பிரித்து பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். கோதை முதல் பத்திரிக்கை சாமிக்கு வைத்துவிட்டு தாய்மாமாவுக்கு தான் வைக்க வேண்டும் என்று கூறினார். சந்திரகலா மந்திரிக்கு தான் முதல் பத்திரிக்கை வைப்பதாக முடிவு செய்தார். பின் கோதை மந்திரிக்கு வைப்பதை விட தாய்மாமனுக்கு வைப்பதுதான் முறை என்று கூறினார்.வேண்டும் என்றால் சந்திரகலா மட்டும் அவருக்கு வைக்கடும் என்று கூறினார். இதைகேட்ட சந்திரகலா கோபம் கொண்டார். … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.10.2021 | Vijaytv

mounaragam2.27.10.2021

மௌன ராகம் தொடரில் இன்று, தருண் தாண்டிகுடிக்கு செல்ல கிளம்பி இருந்தார். அங்கு வந்த ஸ்ருதி, இன்று என்ன செய்யப்போவதாக கேட்டார். அவரும் சத்யாவின் அம்மா தாண்டிகுடியில் இருப்பதாகவும் அவரை பார்பதற்கு தான் கொடைக்கானல் வந்ததாகவும் கூறினார். அதை கேட்டதும் ஸ்ருதிக்கு கோவம் வந்தது. வருண் சத்யாவும் சென்றால் பத்தாதா என்று நினைத்தார். பின் இந்த விசயத்தை ருக்மணியிடம் கூறி கோபம் கொண்டார். பின் ருக்மணி நாமும் தாண்டிக்குடி செல்வோம் என்று திட்டம் போட்டார். அங்கு சென்று … Read more