Eeramana Rojave 2 Today Episode | 19.12.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா திரும்ப இந்த வீட்டுக்குள் வந்ததால் பார்வதி கடுமையாக பேசினார். நீ கண்டிப்பாக என் மகனுடன் சேர்ந்து வாழவே முடியாது. நீ திருமணத்துக்கு முன்னே வேறு ஒருவனை காதலித்து மனதளவில் கலக்கமடைந்துவிட்டாய் என்று கூறினார். எந்த காலத்திலும் என் மகனுடன் நீ சேர்ந்து வாழவே முடியாது என்று கூறினார். மேலும் கூடிய விரைவில் இந்த வீட்டை விட்டு கிளம்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் காவ்யா மனம் … Read more