Raja Rani 2 Today Episode | 01.12.2022 | Vijaytv

Raja Rani 2. 01.12.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தன் மேல் அதிகாரி கௌரி அழைத்ததால் அவரை பார்க்க சென்றார். சென்ற இடத்தில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கௌரி. உன் மேல் இருக்கும் நம்பிக்கையிலும் உன் பயிற்சியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருப்பதால் என்னுடைய சொந்த அதிகாரத்தை விது இந்த விடுப்பு தருகிறேன் என்று கூறினார். ஒரு நாள் விடுப்பில் வீட்டுக்கு சென்று வர வேண்டும் என்று கூறினார். இதை கேட்டதும் சந்தியா சந்தோசத்தில் உடனே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.12.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.12.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் மூன்று வீடுகளை பார்த்து விட்டு கோதை வீட்டுக்கு திரும்பினார். வந்ததும் எந்த வீடு பிடித்து இருந்தது என்று விசாரித்தார்கள். ஆனால் அர்ஜுன் தனக்கு எந்த வீடுமே பிடிக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் அனைவரும் என்ன வசதி குறைவு என்று கேட்டார்கள். பின் அர்ஜுன் அந்த வீடுகளில் எந்த குறையும் இல்லை. வசதிக்கும் பஞ்சம் இல்லை. ஆனால் எனது சம்பளம் 65 ஆயிரம் தான் அதில் வீட்டு வாடகைக்கு 40 … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை கேலியும் கிண்டலும் செய்து வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள். அதை பார்த்து கோதை மற்றும் நடேசன் இருவரும் மனநிறைவோடு இருந்தார்கள். நம் பிள்ளைகள் இதே போல் சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அர்ஜுன் அப்பாவுக்கு நாம் கொடுத்த வாக்கை மீறி நடந்ததால் அவர் இழப்புக்கு நாமும் ஒரு வகையில் காரணம் ஆகி விட்டதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் நடேசன், அந்த சூழ்நிலையில் … Read more

Raja Rani 2 Today Episode | 30.11.2022 | Vijaytv

Raja Rani 2. 30.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பயிற்சியில் தான் தண்ணீர் இரைக்கிரேன் என்று கூறினார். ஆனால் அப்துல் அதற்கு சம்மதிக்கவில்லை. அவரே தான் அந்த வேலையை செய்தார். ஆனால் மற்றவர்கள் செய்ததை விட அதிகமாக தண்ணீர் இரைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார்கள். பின் சற்று நேரத்தில் அப்துல் கைகள் அறுத்து தண்ணீர் இரைக்கவே கஷ்டப்பட்டு செய்தார். இதை கவனித்த சந்தியா தான் செய்வதாக கூறினார். ஆனால் அப்துல் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் சந்தியா அந்த தொட்டிக்குள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 30.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 30.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி தன் பொறுப்பில் இருந்த பாட்டுப்பள்ளியை இனி சக்திக்கு கொடுக்க போவதை நினைத்து கோவத்தில் இருந்தார். நேராக அவரது தாத்தா வீட்டுக்கு கிளம்பினார். அங்கு சென்றதும் தருண் மன மிரட்டி வனகிய பள்ளியை அந்த சக்திக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி . மனோகரும் அதற்கு சம்மதம் சொல்லி விட்டதாக கூறினார். இது தனக்கு பெரிய அவமானம் என்று கூறினார். என்ன என்னவோ செய்து வீட்டு பொறுப்பையும் அவளே வாங்கிவிட்டாள். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தனிமையில் வேதையில் இருந்தார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பார்வதி அவரிடம் வந்து இந்த வீட்டை விட்டு போவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கூறினார். வீட்டில் அனைவரும் உன் மேல் வெறுப்பாக இருக்கும்போதே வேறு எங்காவது சென்றுவிடு. அப்போது தான் பார்த்திபன் உன்னை மறந்து விடுவான் என்று கூறினார். காவ்யா தன் தவறு இதில் என்ன இருக்கிறது? தான் திருமணத்துக்கு முன் காதலித்தது அவளோ பெரிய குற்றம் போல் … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.11.2022

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் அவர்களது தேனிலவு முடிந்து வீட்டுக்கு மகிழ்ச்சியாக திரும்பினார்கள். அது வரை ஸ்ருதி பேசுவதை கூட கண்டுகொள்ளாமல் இருந்த மனோகர் மற்றும் தருண் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அனைவரும் சேர்ந்து சாப்பிட தயார் ஆனார்கள். ஸ்ருதி மட்டுமே தான் இந்த வீட்டில் ஒரு ஆளாக கூட யாரும் பார்க்கவில்லை, ஆனால் இந்த வருண் சக்தி இருவர் மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்று எரிச்சல் அடைந்தார். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 29.11.2022 | Vijaytv

Raja Rani 2. 29.11.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சாப்பிட உக்கர்ந்தார். வேண்டும் என்றே அர்ச்சனா அவரை குழப்புவது போலவே பேசினார். சந்தியா என் மகன் பெயர் சூட்டு விழாவுக்கு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார். ஆனால் சரவணன் அதற்கு வாய்ப்பு கம்மிதான், அவர் முயற்சி செய்து பார்த்து விட்டார். அவருக்கு விடுப்பு கொடுக்கவில்லை என்று கூறினார். அதற்கும் அர்ச்சனா வேண்டும் என்றே இந்த விழாவுக்கு அவள் வரவில்லை. மேலும் இந்த சரவணன் என் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் ஆதியை பார்க்க போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அவர் கூடவே அவரது நண்பரும் வந்து இருந்தார். பின் ஆதியை லாக்அப் உள் செடன்றே பார்த்தார். போனவுடன் அர்ஜுன் பேச்சு நடை உடை பாவனை என்று அனைத்தையும் மாற்றிவிட்டார். ஆதியை வெறுப்பேற்றும் விதமாக பேசினார். அர்ஜுன் வேற மாதிரி பேசவே அவரின் நண்பருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆதி இது தன் இவனின் உண்மையான முகம். இத்தனை நாளாக இவன் நல்லவன் போல் ஊரை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.11.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 28.11.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது வீட்டு மருமகள்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் திருமணத்தில் நடந்த சங்கடங்களுக்கு நடுவில் வசுந்தரா சரஸ்வதி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால். அதை பற்றி விசாரித்தார். அதற்கு வசுந்தரா அதான் எல்லா பிரச்சனைகளும் சரி ஆகி விட்டதே இனிமே எனக்கு என்ன பிரச்சனை என்று கூறினார். இதனால் சரஸ்வதியும் வசுந்தரா தன்னை புரிந்து கொண்டார் என்று சந்தோசம் கொண்டார். பின் கோதை இந்த குடும்பத்துக்கு நல்லது … Read more