Eeramana Rojave 2 Today Episode | 07.09.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். அவர் கூடவே மொத்த குடும்பமும் துணையாக இருந்தார்கள். பிரியா ஜீவா இருவரும் பாதிக்கபட்ட கர்ப்பிணி பெண்ணை பார்க்க மருத்துவமனைக்கு கிளம்பினார்கள். அவர்களை பார்த்து நடந்ததை கூறினார்கள். இதை கேட்டதும் கண்டிப்பாக தங்களால் முடிந்ததை செய்கிறேன் என்று கூறி அவர் கைப்பட புகார் ஒன்றை எழுதினார். அவரும் அவரது மனைவியும் கை எழுத்து போட்டு கொடுத்தார்கள். அதை பிரியா வாங்கிக்கொண்டு இந்த புகாரை ஏற்றுக்கொள்ளும்படி … Read more