Eeramana Rojave 2 Today Episode | 23.05.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பிறந்த நாளுக்காக பார்வதி புடவை வாங்கி கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். பிரியாவிடம் ஜீவா தான் இரவு குடித்து விட்டு வந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டார். ஆனால் பிரியா தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக கூறினார். பின் பிரியா கிளம்பி பார்வதி கொடுத்த புடவையை கட்டிகொண்டு கீழே சென்றார். அங்கு அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பிரியாவை ஆசிர்வாதம் செய்தார்கள். வீடு முழுதும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக alngaarm செய்து … Read more