Eeramana Rojave 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 29.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவின் தாலியை காணவில்லை என்று குடும்பமே சேர்ந்து தேடினார்கள். இங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதால் தேவி தனக்கு சாதகமாகவே எல்லாம் நடப்பதாக நினைத்தார். பின் காவ்யாவை நிக்கவைத்து கேள்விகளை அடுக்கினார். எப்படி தாலியை கழற்றி வைத்தாய். யாருமே அப்படி செய்ய மாட்டார்கள் என்று கூறினார். உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை ஆனாலும் உன் அம்மா அப்பா சொன்னதால் மட்டுமே இந்த திருமணத்தை செய்து கொண்டாய் என்று கேட்டார். அதற்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 29.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவிடம் அனு மிகவும் நெருங்கினார். அவரோடுதான் விளையாடுவது தூங்குவது பாடுவது என்று இருந்தார். சத்யாவிடம் போலீஸ்காரரின் மனைவி அவரை பற்றி விசாரித்தார். உனக்கு என்ன பிரச்சினை எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தாய் என்று கேட்டார். சத்யாவும் தன் வாழ்வில் நடந்ததை கூறினார். மேலும் அவரால் அம்மா வீட்டுக்கும் போக முடியாது கூறினார். பின் பிரச்சனை அனைத்தும் சீக்கிரமே சரி அகை விடும் என்று அவரை அமாதானம் செய்தார். பின் … Read more

Raja Rani 2 Today Episode | 29.04.2022 | Vijaytv

Raja Rani 2. 29.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு வீட்டில் அனைவரும் மண்டபத்துக்கு கிளம்பினார்கள். வண்டியில் அனைவரும் பேசி சிரித்து கொண்டே வந்தார்கள். ஆனால் பார்வதி மட்டும் எதோ பதட்டமாக இருந்தார். அதை சந்தியா கவனித்தார். என்ன பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் விசாரித்தார். ஆனால் பார்வதி எதுவுமே இல்லை என்று கூறினார். அர்ச்சனா தன் தங்கை திருமணத்துக்கு குடும்பமே செலவு செய்து சந்தோசமாக வருகிறது என்று நினைத்துக் கொண்டார். பின் மண்டபத்துக்கு வந்ததும் பார்வதிக்கு ஆரத்தி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலாவை பரிசோதனை செய்த டாக்டர் அவரை வீட்டிற்கு போகலாம் என்று கூறினார். மேலும் அவர் உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அந்த சமயம் சரஸ்வதி வசுந்தராவுக்கு அழைத்து பேசினார். அம்மாவுக்கு இப்போது எப்படி உள்ளது என்று விசாரித்தார். வசுந்தரா ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறினார். பின் அம்மாவை விட்டு வர மனது இல்லை என்றும் வருந்தினார். இதனால் சரஸ்வதி தான் ஒரு யோசனை சொல்லவா என்று கேட்டார். … Read more

Eeramana Rojave 2 Today Episode | 27.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 27.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை என்று வீட்டில் அனைவரும் பதரிநார்கள். தாலியை மட்டும் காணவில்லை என்று காவ்யா சொன்னார். இதை கேட்ட தேவி கோவத்தில் பொங்கினார். அருணாச்சலம் சம்மதானம் செய்தார். ஆனால் காவ்யா இந்த தாலியை அவரே ஒளித்து வைத்து பொய் சொல்கிறார் என்று கூறினார் தேவி. பின் வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். பார்த்திபன் ரம்யா மீது சந்தேகம் கொண்டார். ஆனால் ஜீவா காவ்யாவை சந்தேகபட்டார். தேவி … Read more

Mouna Ragam 2 Today Episode | 27.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 27.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை நினைத்து வருண் அவரது அறையில் வருந்தினார். ஒரே குழப்பத்தில் இருந்தார். மனோகர் சத்யா இந்நேரம் ஊருக்கு போய் சேர்ந்து இருப்பாளா என்று தெரியாமல் குழம்பினார். பின் சத்யாவுக்கு அழைத்து பார்த்தார். ஆனால் சத்யா அவர் அழைப்பை எர்க்கவில்லை. இதனால் மல்லிகாவுக்கு அழைத்து பார்த்தார். அவருக்கும் பேச முடியாமல் போனது. அந்த நேரத்தில் சத்யா மீது அக்கறையாக இருப்பது போல் ஸ்ருதி தானும் சத்யாவுக்கு அழைத்தேன் ஆனால் அவள் எடுக்கவில்லை … Read more

Raja Rani 2 Today Episode | 27.04.2022 | Vijaytv

Raja Rani 2. 27.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமணத்துக்கு சேலை எடுக்க குடும்பமாக வந்தார்கள் கடைக்கு. அங்கு பார்வதியை மிரட்ட விக்கி அங்கு மறைந்து இருந்தார். யாருக்கும் தெரியாமல் பார்வதியை தனியா அழைத்து சென்று மிரட்டினார் விக்கி. பாஸ்கர் போல் அவரது அப்பா அம்மாவும் இருக்க மாட்டார்கள். உடனே நான் சொல்வதை கlகேட்டால் மட்டுமே உன்னை விடுவேன் என்று மிரட்டினார். திருமணத்திற்கு முன் என்னுடன் ஒரு நாள் வாழவேண்டும் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் இன்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 27.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 27.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா மற்றும் கீதா இருவரும் நடந்து வரும்போது நமச்சி இளநீர் விப்பவர் போல் வேடம் போட்டு நின்றார். இர்நடு வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறினார். கீதா அதை கேட்டதும் உடனே வாங்க வேண்டும் என்று சந்திர கலாவை வற்புறுத்தினர். பின் வாங்கவும் செய்தார்கள். இந்த நிலையில் இளநீரில் பேதி மாத்திரையை கலந்துவிட்டார். அதை அறியாத இருவரும் குடித்து முடித்தார்கள். பின் வசுவை பார்க்க நேராக கோதை வீட்டுக்கு போனார் சந்திரகலா. … Read more

Raja Rani 2 Today Episode | 26.04.2022 | Vijaytv

Raja Rani 2. 26.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி திருமண வேலைகள் ஆரம்பம் ஆனது. முதல் பத்திரிக்கையை கடவுளுக்கு வைக்க வேண்டும் என்று கோவிலுக்கு வந்தார்கள். குடும்பத்தில் அனைவருமே வந்தார்கள் ஆதியை தவிர. அதுவரை சிரித்து பேசி பார்வதி திடீர் என அவருக்கு ஒரு அழைப்பு வந்ததும் முகம் மாறியது. விக்கி மீண்டும் பார்வதியை அழைத்து மிரட்டினான். பார்வதி உடன் எடுத்த புகைபடத்தை பாஸ்கர் வீட்டில் காமிப்பேன் என்று கூறினார். இதனால் பதட்டம் அடைந்த பார்வதி என்ன solavdhendru … Read more

Eeramana Rojave 2 Today Episode | 26.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 26.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா யாரோ ஒருவருக்கு நடந்த கட்டாய திருமணத்தையே பிரித்துவிடுகிறாள், இதுவே காவ்யா ஜீவா காதல் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்று பதறினார் மஹா. உடனே காவ்யாவுக்கு அழைத்து எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் பிரியாவுக்கு தெரிய கூடாது என்று கூறினார். அப்படி எதாவது நடந்தால் நான் அப்பா சக்தி மூவருமே தூக்கில் தொங்கி விடுவோம் என்று மிரட்டலாக பேசினார். ஆனால் காவ்யா தனக்கு தாலி கட்டிய நொடியே இறந்து … Read more